<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மெக்சிகோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 06 Jul 2026 05:22:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மெக்சிகோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!</title>
		<link>https://athavannews.com/2026/1481951</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 05:22:39 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[FIFA World Cup 2026]]></category>
		<category><![CDATA[Mexico]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[மெக்சிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481951</guid>

					<description><![CDATA[எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்த பரபரப்பான 16 ஆவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மெக்ஸிகோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 54-வது நிமிடத்தில் ஜாரெல் குவான்சாவுக்கு &#8216;ரெட் கார்டு&#8217; (red card) வழங்கப்பட்டதால், இரண்டாவது பாதியின் பெரும்பகுதி நேரத்தை பத்து வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்த போதிலும் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481951</post-id>	</item>
		<item>
		<title>எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!</title>
		<link>https://athavannews.com/2026/1481067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 04:25:09 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Ecuador]]></category>
		<category><![CDATA[FIFA World Cup.]]></category>
		<category><![CDATA[Mexico]]></category>
		<category><![CDATA[எக்குவாடோர்]]></category>
		<category><![CDATA[ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[மெக்சிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481067</guid>

					<description><![CDATA[மெக்சிகோ சிட்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய எக்குவாடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமாக மெக்சிகோ, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  மழையால் தாமதமான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல் அடித்தனர். இந்த வெற்றியுடன் மெக்சிகோ, ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 16 சுற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481067</post-id>	</item>
		<item>
		<title>மெக்சிகோவில் ரயிலுடன் மோதுண்டு பேருந்து விபத்து; 10 நபர்கள் உயிரிழப்பு, 61 பேர் காயம்</title>
		<link>https://athavannews.com/2025/1446509</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 08:25:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mexico]]></category>
		<category><![CDATA[Train crashes]]></category>
		<category><![CDATA[மெக்சிகோ]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446509</guid>

					<description><![CDATA[மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் திங்கட்கிழமை (09) ஒரு சரக்கு ரயில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 61 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ மாநிலத்தில் உள்ள அட்லகோமுல்கோ நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சாரதி, ஒரு கடவையில் ரயிலுக்கு முன்னால் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலின் வேகம் பேருந்தை தண்டவாளத்தில் சிறுது தூரம் இழுத்துச் சென்றதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446509</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் ட்ரக் வண்டியிலிருந்து 11 சடலங்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407749</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Nov 2024 04:27:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Chilpancingo]]></category>
		<category><![CDATA[Mexico]]></category>
		<category><![CDATA[சில்பான்சிங்கோ]]></category>
		<category><![CDATA[மெக்சிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407749</guid>

					<description><![CDATA[வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்கு மெக்சிகன் நகரத்தில் ட்ரக் வண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இரு பெண்கள், இரு சிறுவர்கள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (08) தெரிவித்தனர். சில்பான்சிங்கோ (Chilpancingo) நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் பதவியேற்ற ஒரு வாரத்திற்கு பின்னர் சில்பான்சிங்கோ நகர மேயர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த ட்ரக் வண்டியில் சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான விசாரணையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407749</post-id>	</item>
	</channel>
</rss>
