<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மெக்ஸிகோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Jul 2025 10:29:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மெக்ஸிகோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!</title>
		<link>https://athavannews.com/2025/1438336</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 10:28:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438336</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும்  டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத்  திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும்  Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438336</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326614</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 08:31:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க எல்லை]]></category>
		<category><![CDATA[அமெரிக்க எல்லைக் காவல் படை]]></category>
		<category><![CDATA[ஆதரவற்ற சிறார்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம்]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326614</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெராக்ரூஸ் மாநிலத்தில் ட்ரக்கில் மொத்தம் 343 பேர் காணப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பாதையில் குறித்த ட்ரக் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவரும் பாதிப்பில்லாமல் இருப்பதாகவும், ட்ரக்கில் மின்விசிறிகள் மற்றும் காற்றோட்ட துளைகள் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், ஓட்டுநர் குறித்த தகவல் இல்லை. புலம்பெயர்ந்தோர் அவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326614</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பெரும் மக்கள் பேரணி!</title>
		<link>https://athavannews.com/2023/1325612</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 03:56:39 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதியான ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[அரசாங்க முயற்சிகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[மாபெரும் பேரணிகள்]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325612</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பல மெக்சிகோ நகரங்களில் மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்க முயற்சிகள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுவதற்கு எதிராக, மெக்ஸிகோ சிட்டியின் பிரதான பிளாசாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்றதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். உள்ளூர் அரசாங்கம் இந்த எண்ணிக்கையை 90,000 என மதிப்பிட்டுள்ளது. சட்டமியற்றுபவர்கள் கடந்த வாரம் தேசிய தேர்தல் நிறுவனத்தின் வரவுசெலவுத் திட்டத்தைக் குறைக்கவும் அதன் பணியாளர்களைக் குறைக்கவும் வாக்களித்தனர். ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325612</post-id>	</item>
		<item>
		<title>குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா நாடுகளிலும் பரவியது!</title>
		<link>https://athavannews.com/2022/1284473</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 04:02:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[அர்ஜெண்டீனா]]></category>
		<category><![CDATA[காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[தோல் புண்கள்]]></category>
		<category><![CDATA[நோயெதிர்ப்பு குறைபாடு]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<category><![CDATA[லத்தீன் அமெரிக்க நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284473</guid>

					<description><![CDATA[பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு நோயாளிகளுக்கும் ஸ்பெயினுக்கு பயணம் செய்த வரலாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284473</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1263077</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jan 2022 04:43:42 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கனேடியர்கள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[மாயன் ரிவியரா பகுதி]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263077</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பிளாயா டெல் கார்மெனில் உள்ள ஹோட்டல் எக்ஸ்கேரெட் மெக்ஸிகோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியின் புகைப்படங்களை பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் லூசியோ ஹெர்னாண்டஸ் குட்டிரெஸ் இணையத்தில் வெளியிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263077</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கோர விபத்து: குறைந்தது 53பேர் உயிரிழப்பு- 20க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255653</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 04:39:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியேறியவர்கள்]]></category>
		<category><![CDATA[சரக்கு லொறி விபத்து]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255653</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் நெடுஞ்சாலையில் சரக்கு லொறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 53பேர் உயிரிழந்துள்ளனர். சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவிக்கும் போது லொறியில் 107 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது. சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ, காயமடைந்தவர்களில் சுமார் 21பேர் பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெடரல் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255653</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோ- கனடாவுடனான தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1244681</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Oct 2021 08:20:04 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா- ஒக்ஸ்போர்ட்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[சினோஃபார்ம்]]></category>
		<category><![CDATA[சினோவாக்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244681</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை நவம்பரிலிருந்து, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக பயணிக்க அனுமதிக்கப்படும் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதுகுறித்து கூறுகையில், &#8216;வழக்கமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்&#8217; என கூறினார். ஆனால், மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244681</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கொவிட் தொற்றினால் 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1238988</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 03:47:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238988</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 35இலட்சத்து ஆறாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை இரண்டு இலட்சத்து 67ஆயிரத்து 524பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 511பேர் பாதிக்கப்பட்டதோடு 675பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 95ஆயிரத்து 270பேர் அங்குள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238988</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1234015</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Aug 2021 03:46:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிக்சிசை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234015</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 30இலட்சத்து 20ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை இரண்டு இலட்சத்து 46ஆயிரத்து 203பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 711பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 727பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 99ஆயிரத்து 182பேர் அங்குள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234015</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1232780</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 04:42:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232780</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 29இலட்சத்து ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 42ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 685பேர் பாதிக்கப்பட்டதோடு 611பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 88ஆயிரத்து 120பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232780</post-id>	</item>
	</channel>
</rss>
