<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மேற்கு வங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 May 2026 05:52:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மேற்கு வங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!</title>
		<link>https://athavannews.com/2026/1474400</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 05:32:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[mamata banerjee]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474400</guid>

					<description><![CDATA[2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  அந்தத் தேர்தலில் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் படு தோல்வியடைந்தது.  மாநிலத்தின் 294 இடங்களில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை கைப்பற்றியது.  இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில், வாக்குகள் பலவந்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், முழு வாக்குப்பதிவு செயல்முறையும் முறைகேடாக நடத்தப்பட்டதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474400</post-id>	</item>
		<item>
		<title>2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472928</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 02:20:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Assembly elections]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472928</guid>

					<description><![CDATA[தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் (முதல் கட்டம்) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (23) ஆரம்பமானது. இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.  அதன் இரண்டாம் கட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472928</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2025/1428882</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 05:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mamata banerjee]]></category>
		<category><![CDATA[Murshidabad violence]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428882</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் &#8220;ஒரு துரதிர்ஷ்டவசமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428882</post-id>	</item>
		<item>
		<title>மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1390324</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 05:35:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[ஆனந்தா போஸ்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எ]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<category><![CDATA[ராஜ் பவன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390324</guid>

					<description><![CDATA[மேற்கு வங்க  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தன்னைச்  சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த  27 ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மேற்கு வங்க  முதலமைச்சர்   மம்தா பானர்ஜி, &#8216;சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்&#8217; எனத் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390324</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்கத்தில் &#8216;வந்தே பாரத் ரயில் சேவை&#8217; இன்று முதல் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317994</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 09:08:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தாயார் ஹீராபென்]]></category>
		<category><![CDATA[பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை]]></category>
		<category><![CDATA[பாரத் ரயில் சேவை]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317994</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அஹமதாபாத்தில் காலமானதையடுத்து அவர், இந்த சேவையை காணொளி hயிலாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பத்து வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தட சேவை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317994</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1252948</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Nov 2021 04:24:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252948</guid>

					<description><![CDATA[மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகனவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர் சென்றிருந்த நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252948</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1209027</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 10:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209027</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209027</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1206086</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 11:07:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206086</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதிவரை தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே பறக்கும் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது 37 கோடி ரூபாய் பணம், 9 அரைக் கோடி ரூபாய் மதிப்பினாலான மதுபானங்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206086</post-id>	</item>
	</channel>
</rss>
