<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மேல் மாகாணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Sep 2025 06:33:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மேல் மாகாணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மேல் மாகாணத்தில் நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449043</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 06:33:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tickets]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[பயணச் சீட்டு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449043</guid>

					<description><![CDATA[தனியார் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை (ஒக். 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நாளை முதல், செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் தனியார் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணச்சீட்டு வழங்கத் தவறும் நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, நாளை முதல், மேல் மாகாணத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் பயணச் சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449043</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாண ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1413466</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 10:12:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[tuition]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<category><![CDATA[வகுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413466</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்கு பின்னரான நேரம், வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் பொருந்தும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர் நிஷாந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய சுற்றறிக்கை, கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413466</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விஷேட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1317858</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 11:11:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[குற்றவியல்]]></category>
		<category><![CDATA[சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317858</guid>

					<description><![CDATA[போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார். இதன் முன்னோடித் திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை கைது செய்ய வீதி பாதுகாப்பு தேசிய சபையினால் 160 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317858</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!</title>
		<link>https://athavannews.com/2022/1317061</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 13:54:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் சோதனை நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317061</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, 1.260 கிலோகிராம் &#8216;மாவா&#8217;, 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317061</post-id>	</item>
		<item>
		<title>பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு &#8211; பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1272443</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 12:21:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடதாசி]]></category>
		<category><![CDATA[பரீட்சைகள்]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272443</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272443</post-id>	</item>
		<item>
		<title>கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 19 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1248552</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Nov 2021 04:33:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248552</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மேலும் ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 393 சந்தேகநபர்கள் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248552</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1234272</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Aug 2021 02:46:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234272</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி, சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234272</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1233784</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 02:48:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233784</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்புகொண்டு முன்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தின் 1906 அல்லது 011 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233784</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் இடம் தொடர்பான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1228669</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jul 2021 04:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228669</guid>

					<description><![CDATA[நாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் கொழும்பு விஹாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறும் என இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்காக வருகைதருவோர், மேல் மாகாணத்தில் நிரந்தர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228669</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1228092</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jul 2021 03:55:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காமினி செனவிரத்ன]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<category><![CDATA[ரயில் சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228092</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இன்று அதிகாலை 50 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு, பிற்பகலில் மேலும் 53 ரயில் சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228092</post-id>	</item>
	</channel>
</rss>
