<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மைத்ரிபால சிறிசேன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 13 May 2024 12:28:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மைத்ரிபால சிறிசேன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மைத்திரி மீது மஹிந்த குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2024/1382177</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 12:27:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382177</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டமை மைத்ரிபால சிறிசேனவின் திட்டங்களில் ஒன்றாகும். மைத்ரிபால சிறிசேனவின் கூற்று தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மைத்ரிபால சிறிசேன சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றையும் செய்பவர். அதிகாரபூர்வமாக அவர் எதனையும் செய்வதில்லை.மைத்ரிபால சிறிசேன கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்திருந்தது. அவ்வாறான ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382177</post-id>	</item>
		<item>
		<title>கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!</title>
		<link>https://athavannews.com/2022/1295347</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 04:13:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்திரி]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295347</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். செப்டெம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட நிறைவின் போது இந்த யாப்பு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருட பூர்த்தி மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அகில இலங்கை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அறவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295347</post-id>	</item>
		<item>
		<title>19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி</title>
		<link>https://athavannews.com/2022/1276188</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Apr 2022 04:34:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276188</guid>

					<description><![CDATA[20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு நன்மதிப்பு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளதுடன் பல யோசனைகளையும் முன்வைத்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276188</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1265388</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 04:36:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மத்திய குழு கூட்டம்]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265388</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காகவே இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265388</post-id>	</item>
		<item>
		<title>பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1241519</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 07:11:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241519</guid>

					<description><![CDATA[பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார். எனவே, பண்டாரநாயக்கவின் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் என்பது இந்த நாட்டின் எதிர்காலம் என்றும் மைத்ரிபால சிறிசேன கூறினார். மேலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241519</post-id>	</item>
		<item>
		<title>மைத்ரி, ரணில் குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?</title>
		<link>https://athavannews.com/2021/1234190</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 04:41:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234190</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி அலட்சியம் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234190</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கம் &#8211; எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும்: மைத்ரிபால</title>
		<link>https://athavannews.com/2021/1231324</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 04:28:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231324</guid>

					<description><![CDATA[தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாடொன்றை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதற்காக, குறுகியகால, மத்திய மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் நாட்டை நிர்வகித்த எந்த அரசாங்கங்களினாலும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231324</post-id>	</item>
		<item>
		<title>பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்</title>
		<link>https://athavannews.com/2021/1212541</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 08:56:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212541</guid>

					<description><![CDATA[தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தன்னை நோக்கிவந்த அனைத்து பிரச்சினைகளின் போதும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு உதவியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மேலும் எவ்விதமான பிரச்சினைகள் காணப்பட்டாலும் மக்களுக்காக சேவை செய்ய உதவிய மனிதர்களில் அவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212541</post-id>	</item>
		<item>
		<title>மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !</title>
		<link>https://athavannews.com/2021/1211118</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Apr 2021 08:16:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211118</guid>

					<description><![CDATA[இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அனைத்து மக்களின் உழைப்பையும் கொண்டாடும் வகையில் மே தினத்தை கொண்டாடுவோம் என்றும் விவசாயிகள் உட்பட தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளையும் உரிமைகளையும் வழங்குவது கட்சி உட்பட அனைவரது பண்பு என்றும் தெரிவித்தார். இதேவேளை மே தின பேரணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211118</post-id>	</item>
		<item>
		<title>எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் &#8211; மைத்திரி சூளுரை</title>
		<link>https://athavannews.com/2021/1206139</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 13:23:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Sri Lanka Freedom Party]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206139</guid>

					<description><![CDATA[சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டிற்கும் அதன் மக்களின் எதிர்காலத்திற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திரக்கட்சி அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் கூறினார். இருப்பினும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிப்பதை உறுதி செய்ய முற்போக்கான மற்றும் தேசப்பற்றுள்ள கட்சிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை புதிய அரசியலமைப்பில், இரட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206139</post-id>	</item>
	</channel>
</rss>
