<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மொடர்னா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 03 Sep 2022 03:51:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மொடர்னா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலையுதிர்கால கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1297337</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 03:51:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA['பைவலன்ட்' தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பைஸர்- பயோன்டெக்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297337</guid>

					<description><![CDATA[அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கொவிட் பூஸ்டர் தடுப்பூசியில் முதலுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடைந்தாலும், இந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் கொவிட் மற்றும் காய்ச்சல் மீண்டும் எழும் என்று சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம் கடுமையான நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297337</post-id>	</item>
		<item>
		<title>நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1260782</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 14:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சைனோஃபார்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260782</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260782</post-id>	</item>
		<item>
		<title>மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும்</title>
		<link>https://athavannews.com/2021/1238895</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 08:32:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சந்திம ஜீவந்தர]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக் வி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238895</guid>

					<description><![CDATA[மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்றும் அந்த ஆய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஸ்புட்னிக் &#8211; வி தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வு எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238895</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் காலாவதியாகும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1232168</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 05:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒட்டாவா பொதுச் சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சமூக மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232168</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு வீணாகலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஒன்றாரியோவின் தடுப்பூசி வெளியீட்டில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிக்கான பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றால் மருந்தகங்கள் தங்கள் மொடர்னா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது என்பது கடினமாகி உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் கூறுகிறது. ஒன்றாரியோ மருந்தாளுநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;முழுமையாக தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232168</post-id>	</item>
		<item>
		<title>கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1229809</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 04:13:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229809</guid>

					<description><![CDATA[கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர், மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொடர்னா தடுப்பூசின் பயன்பாட்டிற்கு கடந்த மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசிகள் எப்பொழுது இந்தியாவிற்கு வந்து சேரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229809</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1225562</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jun 2021 03:50:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனகா]]></category>
		<category><![CDATA[பைசர்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225562</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை  வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225562</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது!</title>
		<link>https://athavannews.com/2021/1222747</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2021 05:26:41 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஃபைஸர்]]></category>
		<category><![CDATA[நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[நோவாவேக்ஸ் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஜோன்சன் அண்ட் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222747</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோவாவேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம். 2021ஆம் ஆண்டின் மூன்றாலம் காலாண்டில் அனுமதி பெற்று விடுவோம். காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களும், ஆண்டு இறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222747</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1220046</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 04:58:34 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா]]></category>
		<category><![CDATA[ஆராய்ச்சி]]></category>
		<category><![CDATA[ஃபைசர்- பயோஎன்டெக்]]></category>
		<category><![CDATA[கலத்தல்]]></category>
		<category><![CDATA[கனேடிய மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220046</guid>

					<description><![CDATA[கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். கனடாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது மொடர்னா கொவிட் -19 தடுப்பூசி அளவுகளை சில சூழ்நிலைகளில் மாறி மாறி இணைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, தடுப்பூசிகளின் பரிமாற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220046</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவு மீண்டும் பரவும் ஆபத்தை குறைக்கிறது: தெரசா டாம்!</title>
		<link>https://athavannews.com/2021/1214718</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 06:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA['ஃபைஸர்- பயோஎன்டெக்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தெரசா டாம்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214718</guid>

					<description><![CDATA[கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;ஃபைஸர்- பயோஎன்டெக், மொடர்னா, அல்லது ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு. ஆனால் அது முழுமையானதல்ல. உங்கள் பரவும் அபாயத்தில் குறைப்பு உள்ளது. ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214718</post-id>	</item>
		<item>
		<title>200 மில்லியன் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை இறுதி செய்தது அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2021/1198153</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Feb 2021 11:58:56 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஃபைசர்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198153</guid>

					<description><![CDATA[ஃபைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதிசெய்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தேசிய சுகாதார நிறுவனங்களுக்கான விஜயத்தின் போது, நேற்று (வியாழக்கிழமை) இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் ஃபைசர் நிறுவனத்தின் 100 மில்லியன் டோஸ் அளவும் மொடர்னா நிறுவனத்தின் 100 மில்லியன் டோஸ் அளவும் இதில் அடங்கும். ட்ரம்ப் நிர்வாகத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198153</post-id>	</item>
	</channel>
</rss>
