<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மொட்டு கட்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 21 Apr 2023 05:24:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மொட்டு கட்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மொட்டு கட்சியின் முக்கிய கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்த தயாராகிறார் ஜி.எல்.பீரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1330511</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 05:24:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330511</guid>

					<description><![CDATA[ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை(சனிக்கிழமை) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கட்சிக்கும் தெரியப்படுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் பொதுச்சபைக்கூட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், கடந்த 11ஆம் திகதி பேராசிரியர் பீரிஸிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330511</post-id>	</item>
		<item>
		<title>தேசிய அரசு அமைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1330450</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Apr 2023 04:05:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காமினி லொக்குகே]]></category>
		<category><![CDATA[தேசிய அரசு]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330450</guid>

					<description><![CDATA[தேசிய அரசு அமைப்பது தொடர்பில் தமது கட்சி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அது குறித்து ஆராய்ந்து கட்சி உரிய முடிவை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரும் இணைந்து ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தவில்லை எனவும் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை தீர்க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330450</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1330312</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Apr 2023 06:16:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330312</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை 16 தடவைகள் பெற்றுக்கொண்டுள்ள பின்னணியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ளோம். வெளிநாட்டு கடன்களை பெற்று அதனை முறையாக செயற்படுத்தாத காரணத்தினால் அரசமுறை கடன்கள் பொருளாதார பாதிப்பை மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330312</post-id>	</item>
		<item>
		<title>ஜி.எல்.பீரிஸிற்கு மொட்டு கட்சி அழைப்பு?</title>
		<link>https://athavannews.com/2023/1330219</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Apr 2023 04:01:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330219</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு மொட்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து டலஸ் தரப்புடன் இணைந்து பீரிசும் வெளியேறினார். சுதந்திர மக்கள் சபை எனும் கட்சியை உருவாக்கி தற்போது அதில் செயற்பட்டுவருகின்றனர். இதனால் தவிசாளர் பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்பட்டுவிட்டார் என மொட்டு கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே பீரிசுக்கு, மொட்டு கட்சி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது எனவும், இது தொடர்பில் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330219</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி பதவிக்கு ரணிலை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1328836</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Mar 2023 03:47:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பதவி]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328836</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த முடிவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க எடுத்த முடிவு தவறானது என்பதையும் அவர் இதன்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328836</post-id>	</item>
		<item>
		<title>போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1327669</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 03:46:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327669</guid>

					<description><![CDATA[போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்களினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் இருந்தால் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்களத்தில் போராடி நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327669</post-id>	</item>
		<item>
		<title>“உங்களுக்கு மன்னிப்பு வழங்க தயார்“ – மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1325047</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Feb 2023 04:10:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னிப்பு]]></category>
		<category><![CDATA[மஹிந்தானந்த அளுத்கமகே]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325047</guid>

					<description><![CDATA[உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் பக்கம் வருவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களை தாங்கள் வரவேற்பதாகவும், மன்னிப்பு வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325047</post-id>	</item>
		<item>
		<title>மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322761</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 05:17:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[தொகுதி அமைப்பாளர்]]></category>
		<category><![CDATA[முக்கியஸ்தர்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322761</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதற்கிடையில், தபால் மூல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322761</post-id>	</item>
		<item>
		<title>மொட்டு கட்சியினைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட சிலர் விரைவில் அமைச்சர்களாகின்றனர்?</title>
		<link>https://athavannews.com/2023/1320975</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 09:06:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[பதவிப் பிரமாணம்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320975</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு அமைச்சு பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320975</post-id>	</item>
		<item>
		<title>மொட்டு கட்சிக்கு கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது – சாகர காரியவசம்</title>
		<link>https://athavannews.com/2023/1320550</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 08:32:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320550</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பலரும் முன்வந்துள்ளனர். இதனால் கடும் போட்டி நிலவுகின்றது. கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது. இது சிறந்த அறிகுறியாகும் என அவர் தெரிவித்துள்ளார். சில சபைகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், அதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320550</post-id>	</item>
	</channel>
</rss>
