<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மொரட்டுவை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 07 Jul 2026 07:39:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மொரட்டுவை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1482179</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 07:36:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dengue]]></category>
		<category><![CDATA[Moratuwa]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[மொரட்டுவை]]></category>
		<category><![CDATA[மொறட்டுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482179</guid>

					<description><![CDATA[டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் அத்தேர்வுகளில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலைக்கழக நிர்வாகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482179</post-id>	</item>
		<item>
		<title>மொரட்டுவை முன்னாள் மேயர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1446663</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 08:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Moratuwa]]></category>
		<category><![CDATA[Saman Lal Fernando]]></category>
		<category><![CDATA[சமன் லால் பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[மொரட்டுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446663</guid>

					<description><![CDATA[மொரட்டுவை நகராட்சி மன்றத்தின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகராட்சி மன்றத்தின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனிப்பட்ட நபர்களுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446663</post-id>	</item>
		<item>
		<title>மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்</title>
		<link>https://athavannews.com/2023/1322541</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 10:58:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மொரட்டுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322541</guid>

					<description><![CDATA[மொரட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322541</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1289998</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 03:46:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[மொரட்டுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289998</guid>

					<description><![CDATA[எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மெலுமொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் பயாகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்தபோது மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது, ​​இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவற்றில் பல இறப்புகள் திடீர் மாரடைப்பு காரணமாக நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289998</post-id>	</item>
	</channel>
</rss>
