<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>யாழ்ப்பாணம்- அரியாலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Sep 2021 04:30:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>யாழ்ப்பாணம்- அரியாலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பூம்புகார் கொலை: மனைவி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2021/1240287</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 04:02:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[மனைவி]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்- அரியாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240287</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட இருவரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்.குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (திங்கட்கிழமை) முற்படுத்தப்பட்டனர். இதன்போது வழக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240287</post-id>	</item>
		<item>
		<title>மணல் கடத்தல்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு- யாழ்ப்பாணத்தில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2021/1230369</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jul 2021 06:04:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்- அரியாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230369</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம் தடம்புரண்ட நிலையில் அதில் பயணித்த சந்தேகநபர்கள் மூவரும் தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் தப்பிச் சென்றுள்ளோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் மணல் கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்ட மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம், பக்க இயந்திரம் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230369</post-id>	</item>
	</channel>
</rss>
