<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>யாழ்ப்பாணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Jul 2026 05:16:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>யாழ்ப்பாணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பிலிருந்து யாழ் சென்ற ரயில் உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை!</title>
		<link>https://athavannews.com/2026/1482703</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 05:16:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482703</guid>

					<description><![CDATA[கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் உணவகத்தினுள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த மோசடி ஒன்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் ரயில் நிலையத்தில் (09) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, ரூ. 120.00 என குறிக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்று ரூ. 150.00 இற்கு விற்பனை செய்யப்பட்டு நுகர்வோர் சுரண்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482703</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480150</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 02:03:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480150</guid>

					<description><![CDATA[நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி, சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480150</post-id>	</item>
		<item>
		<title>அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!</title>
		<link>https://athavannews.com/2026/1479577</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 04:58:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருச்சுனா இராமநாதன்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479577</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479577</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் நீதிபதி இடமாற்றம் &#8211; யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477199</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:00:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இடமாற்றம்]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[நீதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477199</guid>

					<description><![CDATA[நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, யாழ்ப்பாணம் மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477199</post-id>	</item>
		<item>
		<title>யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1477184</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 05:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நூலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477184</guid>

					<description><![CDATA[தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள். இந்நூலக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477184</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1476660</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476660</guid>

					<description><![CDATA[அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது . ஆனால் அனுராதபுரத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476660</post-id>	</item>
		<item>
		<title>கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் &#8211; சபையில் அர்ச்சுனா!</title>
		<link>https://athavannews.com/2026/1474341</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 09:37:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Archchuna]]></category>
		<category><![CDATA[Archchuna Ramanathan]]></category>
		<category><![CDATA[Joseph Vijay]]></category>
		<category><![CDATA[kachchatheevu]]></category>
		<category><![CDATA[அர்ச்சுனா ராமநாதன்]]></category>
		<category><![CDATA[கச்சதீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474341</guid>

					<description><![CDATA[இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் இன்று (05) அறிவித்தார். இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்யின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு நாடாளுமன்றில் வாழ்த்து தெரிவித்து பேசும்போதே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். விஜய் கச்சத்தீவைக் கோரியபோது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை மறுத்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474341</post-id>	</item>
		<item>
		<title>யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1470513</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Mar 2026 05:00:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[இணுவில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470513</guid>

					<description><![CDATA[யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான காசிப்பிள்ளை மாதுருபாகன் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470513</post-id>	</item>
		<item>
		<title>பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1470200</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Mar 2026 09:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இராமலிங்கம் சந்துரசேகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470200</guid>

					<description><![CDATA[பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைபெற்றது யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனின் ஒழுங்கமைபில் மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளினது பங்குபற்றலுடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதன்போது முக்கிய விடையமாக எரிபொருள் பிரச்சினை முதன்மை விவாதப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470200</post-id>	</item>
		<item>
		<title>யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467574</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 05:10:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[cannabis]]></category>
		<category><![CDATA[Kayts]]></category>
		<category><![CDATA[ஊர்காவற்துறை]]></category>
		<category><![CDATA[கஞ்சா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467574</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரைப் பகுதியில்  பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 368 கிலோ கிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக இலஙகை கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த பெறுமதியானது 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை, வேலனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467574</post-id>	</item>
	</channel>
</rss>
