<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஞ்சன் ராமநாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Nov 2024 04:25:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஞ்சன் ராமநாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1408048</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 04:25:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408048</guid>

					<description><![CDATA[”ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.நாம் ஊழல்மோசடியாளர்களும் இல்லை. ஊழல்வாதிகனை பாதுகாப்பவர்களும் இல்லை. ஊழல்வாதிகளுடன் இணைந்து செயற்படுபவர்களும் இல்லை.கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் இலஞ்சம் பெறுவோர் போதைப்பொருள் மோசடியாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408048</post-id>	</item>
		<item>
		<title>ஊழலை ஒழிப்பதே எமது கொள்கை திட்டமாகும்! &#8211; ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1408046</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 03:57:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408046</guid>

					<description><![CDATA[”நாட்டில் கடந்த காலங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது கொள்கை திட்டமாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்  தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் சிறந்ததொரு மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நன்கு சிந்தித்து செயற்படக்கூடிய இளம் உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர். புதிதாக சிந்திக்ககூடிய முதலீட்டாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408046</post-id>	</item>
		<item>
		<title>இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407507</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 12:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407507</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இதனை குறிப்பிட்டார். இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாம் மக்களின் குரலாக தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம். இன மத சமூக வேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம். மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றுக்கு கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407507</post-id>	</item>
		<item>
		<title>பழங்குடியினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய ரஞ்சன் ராமநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2024/1407271</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 08:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407271</guid>

					<description><![CDATA[பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த வகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மஹியங்கனை பகுதியில் உள்ள பழங்குடியினர்  வசிப்பிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஊருவரிகயே வன்னிலத்தவை சந்தித்து சுமூகமாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என பழங்குடியினர்  வழிபாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க ” பழங்குடியினர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும் எனவும்,  அவர்களின் உரிமையைப்  பாதுகாக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407271</post-id>	</item>
		<item>
		<title>அரசியல்வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் எனக்கு இல்லை! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 03:54:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407188</guid>

					<description><![CDATA[அரசியல் வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் தனக்கு இல்லை என்பதனாலேயே மக்கள் ஆணைகோரி பொதுத்தேர்தலில் முன்னிலையாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஊழல் மோசடிகள்,இலஞ்சம்   கோரல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற மோசடிகளில் ஈடுபட்ட வரலாறு எமக்கு இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் கொடுத்தமையினாலேயே நான் நாடாளுமன்றுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407188</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் உண்மையான தேவையறிந்து செயற்படுவதே எனது நோக்கமாகும்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407063</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 07:07:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[மஹியங்கனை]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407063</guid>

					<description><![CDATA[தேர்தலில் வெற்றிபெற்று பொதுமக்களின் உண்மையான தேவையறிந்து சேவை செய்வதே தமது நோக்கமாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஊழலை ஒழித்து தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். தேர்தலில் பிரதான கட்சிகள் பல போட்டியிடுகின்றன.நான் கடந்த மூன்று சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளேன்.நாம் ஊழல்வாதிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407063</post-id>	</item>
		<item>
		<title>நான் பொதுமக்களுக்காகவே தனிக் கட்சியை ஆரம்பித்தேன்!</title>
		<link>https://athavannews.com/2024/1406785</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 09:57:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406785</guid>

					<description><![CDATA[”தான் பொது மக்கள் நலன்கருதியே தனிக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சில கட்சிகள் கூறுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்கள் அனைத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று. அப்படியென்றால், எதிர்க்கட்சியொன்று நாட்டுக்கு தேவையில்லையா? ஏனைய கட்சிகளுக்கு நான் ஏன் செல்ல வில்லை என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406785</post-id>	</item>
		<item>
		<title>திருடர்களுடன் இணைந்து ஒருபோதும் அரசியல் செய்ய முடியாது!</title>
		<link>https://athavannews.com/2024/1406782</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 09:45:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406782</guid>

					<description><![CDATA[திருடர்களுடன் இணைந்து ஒருபோதும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி ஊடாக அரசியல் செய்ய களமிறங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மஹரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”   ஏன் நாங்கள் அரசியலுக்கு வரக்கூடாது? நாம் செய்த தவறுகள் என்ன? 70 வருடங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406782</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கம் செய்யும் தவறுகளை UDV சுட்டிக்காட்டும்!- ரஞ்சன்</title>
		<link>https://athavannews.com/2024/1406678</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 03:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தீபாவளி பண்டிகை]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406678</guid>

					<description><![CDATA[”திருடர்களை அரசாங்கம் பாதுகாக்க முற்படுமானால், அதனை சுட்டிக்காட்ட பலமான எதிர்க்கட்சியாக தாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்” என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி தினமான நேற்று  ரஞ்சன் ராமநாயக்க  கொச்சிக்கடை, ஸ்ரீ பொன்னம்பலனானேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து  கோயிலுக்கு வருகைத் தந்திருந்த பக்தர்களுடன், அவர் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406678</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலில் நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறுவோம்!- ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1406511</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Oct 2024 11:50:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayak]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406511</guid>

					<description><![CDATA[எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பூகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  திருடர்கள் இருக்கும் கட்சிகளை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நான் அவதானித்து வருகிறேன். மக்கள் மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்த தகுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406511</post-id>	</item>
	</channel>
</rss>
