<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஞ்சித் சியம்பலாபிட்டிய &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 05 Sep 2024 06:35:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஞ்சித் சியம்பலாபிட்டிய &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெருக்கடியான காலத்திலும் ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கினார்!</title>
		<link>https://athavannews.com/2024/1398313</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Sep 2024 06:35:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398313</guid>

					<description><![CDATA[”பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப் பட்டது. அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398313</post-id>	</item>
		<item>
		<title>பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1394432</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Aug 2024 04:51:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394432</guid>

					<description><![CDATA[சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய  இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சகல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394432</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392741</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 12:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392741</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”அதிக மின்சார வாகனங்களை நாட்டுக்குக்  கொண்டு வருவதில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பான அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392741</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1391678</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 09:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391678</guid>

					<description><![CDATA[”விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகள், ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391678</post-id>	</item>
		<item>
		<title>மேலும் 14 துறைகளுக்கு வரி அறவிடத் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1391454</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jul 2024 03:56:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjith Siyambalapitiya]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391454</guid>

					<description><![CDATA[இதுவரையில் கவனம் செலுத்தாத  மேலும் 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரியினை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”வரியைச் செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுபோன்று வேறெதுவும் இருந்ததில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு, 14 துறைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391454</post-id>	</item>
		<item>
		<title>அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1389983</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 06:19:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389983</guid>

					<description><![CDATA[அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முறையான முறைமை ஒன்றை பின்பற்றுகின்றோம். அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389983</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1387337</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jun 2024 03:53:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387337</guid>

					<description><![CDATA[கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும், வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  கனரக வாகன இறக்குமதி ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை அரசாங்கம் இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387337</post-id>	</item>
		<item>
		<title>44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1386568</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jun 2024 06:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Car]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386568</guid>

					<description><![CDATA[இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6,286 கார்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை இணைத்து விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386568</post-id>	</item>
		<item>
		<title>வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1379831</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2024 04:20:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379831</guid>

					<description><![CDATA[அரசாங்கம் எதிர்பாத்த இலக்கினை தாண்டி அரச வருமானம் 6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாயாக  உயர்வடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு அதிகம் என்பதை குறிப்பிடவேண்டும். தற்போதைய மத்தியவங்கிச் சட்டத்தின்படி கடன் பெறவோ அல்லது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379831</post-id>	</item>
		<item>
		<title>அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!</title>
		<link>https://athavannews.com/2024/1374968</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Mar 2024 03:36:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374968</guid>

					<description><![CDATA[”அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென அவர் தெரிவித்தார் இதனிடையே, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் &#8211; அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374968</post-id>	</item>
	</channel>
</rss>
