<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஞ்சித் மத்தும பண்டார &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 17 Nov 2024 12:38:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஞ்சித் மத்தும பண்டார &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய நாடாளுமன்றில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்! -ரஞ்சித் மத்தும பண்டார</title>
		<link>https://athavannews.com/2024/1408853</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Nov 2024 12:37:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408853</guid>

					<description><![CDATA[நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய ஜனாதிபதி ஒருவர் அங்கம் வகிக்கும் பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும் எனவும் இச்  சவாலை எதிர்கொள்ளத் தாம் தயாராக உள்ளதாகவும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து  ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408853</post-id>	</item>
		<item>
		<title>ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1395475</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Aug 2024 12:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395475</guid>

					<description><![CDATA[நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்  மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”15 ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்து நாம் 16 ஆம் திகதி தலதாக மாளிகைக்கு செல்லவுள்ளோம். அதேபோல் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லவுள்ளோம். தேர்தல் தொடர்பான முதலாவது மாநாடு குருணாகலில் இடம்பெறவுள்ளது. சஜித் பிரேமதாச தேர்தலில் அமோச வெற்றியீட்டி இந்த நாட்டின் ஜனாதிபதியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395475</post-id>	</item>
		<item>
		<title>தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்தோம்!</title>
		<link>https://athavannews.com/2024/1395054</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Aug 2024 04:19:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395054</guid>

					<description><![CDATA[”தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  நேற்று  முற்பகல்  கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கடந்த காலங்களில் நாங்கள்  பெரிதளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395054</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1376778</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Apr 2024 11:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376778</guid>

					<description><![CDATA[”நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்திக்கும் சுதந்திர மக்கள் கூட்டணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இன்று இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த நாட்டை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376778</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!</title>
		<link>https://athavannews.com/2024/1374480</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Mar 2024 12:23:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374480</guid>

					<description><![CDATA[விளைச்சலுக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாமையினால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை சுட்டிக்காட்டியிருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் நாட்டின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு நெல்லினை கொள்வனவு செய்யாமையினால் சிறு போகம் பெரும்போகம் ஆகிய இரண்டிலும் விவசாயிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374480</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1371310</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 03:43:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371310</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் என்பதால். அப்படியான ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கினிகத்தேன ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  ஐக்கிய மக்கள் சக்தி, கிராம, தொகுதி உட்பட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371310</post-id>	</item>
		<item>
		<title>தடை உத்தரவினையும் மீறி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தது சஜித் தரப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324701</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 08:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[தடை உத்தரவு]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324701</guid>

					<description><![CDATA[நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம் போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் பலர் மீது கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324701</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற விரும்பவில்லை – சஜித் தரப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295319</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 03:34:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சுப் பதவி]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[சர்வகட்சி]]></category>
		<category><![CDATA[சர்வகட்சி அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295319</guid>

					<description><![CDATA[அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295319</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் &#8211; எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?</title>
		<link>https://athavannews.com/2022/1295243</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 07:21:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295243</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இணையும் இந்த குழுவில் ஐக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295243</post-id>	</item>
		<item>
		<title>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1277771</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Apr 2022 05:41:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277771</guid>

					<description><![CDATA[நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை கையளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றியபோது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைத் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277771</post-id>	</item>
	</channel>
</rss>
