<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரமேஷ் பத்திரன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 04 Nov 2024 09:46:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரமேஷ் பத்திரன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை!- ரமேஷ் பத்திரன விசனம்</title>
		<link>https://athavannews.com/2024/1407106</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 09:45:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ramesh Patirana]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407106</guid>

					<description><![CDATA[பொதுத்தேர்தலில் தேசிய மக்கள்  சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும்  என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், தபால்மூல வாக்களிப்பில் சற்றுவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவதாகவும், சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை  குறித்து அரச சேவையாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  ”அரசாங்கம் தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407106</post-id>	</item>
		<item>
		<title>யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்  விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1392577</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 09:27:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392577</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவுகள் மற்றும்  வைத்தியசாலையின் அரும்பொருட்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அத்துடன் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு  அமைச்சர் வழங்கி வைத்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392577</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் ஆயர்வேத மருத்துத் துறைக்கு உலகநாடுகளில் பாரிய வரவேற்பு! -ரமேஷ் பத்திரன</title>
		<link>https://athavannews.com/2024/1376080</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Apr 2024 12:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376080</guid>

					<description><![CDATA[&#8220;இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்&#8221; என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆயர்வேத சட்ட ஒழங்குவிதிமுறைகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” 62 வருடங்களுக்கு ஆயர்வேத சட்டத்தில் ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை தேசிய மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை உற்பத்தி ஒழுங்குமுறை மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குமுறை தேசிய அழகுசாதன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376080</post-id>	</item>
		<item>
		<title>உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் &#8211; ரமேஷ் பத்திரன</title>
		<link>https://athavannews.com/2022/1306242</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 05:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306242</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளூர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இலங்கையில் பீங்கான், கண்ணாடி மற்றும் சுகாதாரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே எதிர்காலத்தில் இறக்குமதியை குறைத்து உள்ளூர் இறக்குமதி மாற்று உற்பத்திகளை அதிகரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306242</post-id>	</item>
		<item>
		<title>தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம்</title>
		<link>https://athavannews.com/2022/1302791</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Oct 2022 05:28:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302791</guid>

					<description><![CDATA[தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில்,பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டுவந்ததாகவும்  எனினும் தற்போதைய பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302791</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் &#8211; ரமேஷ் பத்திரன</title>
		<link>https://athavannews.com/2022/1298919</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Sep 2022 08:45:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298919</guid>

					<description><![CDATA[இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசகர் லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கமாகுமென பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரனகுறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம், நிதி ஆலோசகர்களான &#8216;லாசார்ட்&#8217; இன் சேவைகளைப் பெறுவதற்கு இலங்கை அதிகாரிகள் தீர்மானித்ததுடன், சர்வதேச சட்ட ஆலோசனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298919</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு !</title>
		<link>https://athavannews.com/2022/1278615</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Apr 2022 07:12:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278615</guid>

					<description><![CDATA[சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கை யை விடுத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சமையல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278615</post-id>	</item>
		<item>
		<title>விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1268413</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 07:28:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ramesh Pathirana]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268413</guid>

					<description><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்களின் பின்னணியில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்தும் தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268413</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை &#8211; பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1266076</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Feb 2022 03:07:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266076</guid>

					<description><![CDATA[உலகளாவிய சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இந்த ஆண்டு 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் சுற்றுலாத் துறைக்கான சேவை வழங்குநர்கள் சுற்றுலாப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266076</post-id>	</item>
		<item>
		<title>இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் &#8211; ரமேஷ் பத்திரன</title>
		<link>https://athavannews.com/2022/1261254</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 07:46:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ramesh Pathirana]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261254</guid>

					<description><![CDATA[மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261254</post-id>	</item>
	</channel>
</rss>
