<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரயில்வே திணைக்களம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Jan 2026 03:06:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரயில்வே திணைக்களம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1460418</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 03:06:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Cordoba]]></category>
		<category><![CDATA[ரயில்கள் விபத்து]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460418</guid>

					<description><![CDATA[தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460418</post-id>	</item>
		<item>
		<title>திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!</title>
		<link>https://athavannews.com/2025/1426557</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 02:06:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Moratuwa Egoda Uyana]]></category>
		<category><![CDATA[Railway Station!]]></category>
		<category><![CDATA[எகொடஉயன]]></category>
		<category><![CDATA[ரயில்வே]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426557</guid>

					<description><![CDATA[கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426557</post-id>	</item>
		<item>
		<title>மின் தடை காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1420503</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 10:14:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420503</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள  திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாடுகளும்  பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420503</post-id>	</item>
		<item>
		<title>ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வருமான இழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392009</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jul 2024 08:26:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392009</guid>

					<description><![CDATA[ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களில்  சுமார் 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தாலும், சில ரயில்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்படலாம் எனவும்  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்  ரயில்வே திணைக்களத்தின் துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே தெரிவித்துள்ளார். இதேவேளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392009</post-id>	</item>
		<item>
		<title>பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது</title>
		<link>https://athavannews.com/2023/1359379</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Nov 2023 04:42:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1359379</guid>

					<description><![CDATA[இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரத பாதைகளில் 37 ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது என்று ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புகையிரதப் பாதையில் பயன்படுத்தப்படும் தண்டவாளங்கள் துருப்பிடித்து அழுகிப் போவதினால் தடம் புரளும் சம்பவங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1359379</post-id>	</item>
		<item>
		<title>ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டண அதிகரிப்பு குறித்து ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1290604</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 03:52:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290604</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அலுவலக ரயில்களும் வழமை போன்று இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஓட வேண்டிய அனைத்து ரயில்களையும் இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அதன்படி, இன்று இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் வார நாளாக இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290604</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2021/1251491</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Nov 2021 04:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில் சேவை]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251491</guid>

					<description><![CDATA[கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து 5  ரயில் சேவைகள் இன்று இடம்பெறவுள்ளன. இதேவேளை,  கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி ஊடாக ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெறும் எனவும் மூடப்பட்டுள்ள வீதியில் தொடர்ந்து திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய  கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251491</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு &#8211; கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்</title>
		<link>https://athavannews.com/2021/1247726</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Nov 2021 05:06:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247726</guid>

					<description><![CDATA[கொழும்பு கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான பாதை உட்பட பல ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலையேற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் ரயில்கள் தாமதமாக வந்ததாக திணைக்களத்தினர் தெரிவித்தனர். ஏனைய ரயில் பாதைகளும் சமிக்ஞை கோளாறுகளால் பாதிக்கப்பட்டதால், பல ரயில்கள் தங்கள் இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247726</post-id>	</item>
		<item>
		<title>அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1233730</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 08:57:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அலுவலக அடையாள அட்டை]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233730</guid>

					<description><![CDATA[அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் வேலைக்கு செல்வோருக்கான ரயில் பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233730</post-id>	</item>
		<item>
		<title>ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1231858</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Aug 2021 02:50:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மாகாணங்கள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231858</guid>

					<description><![CDATA[சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ரயில் சேவைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், அரச சேவையாளர்கள் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவையேற்படும் பட்சத்தில் மேலும் ரயில் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231858</post-id>	</item>
	</channel>
</rss>
