<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரயில் நிலையம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 10 Mar 2026 08:40:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரயில் நிலையம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467792</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 08:40:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Glasgow]]></category>
		<category><![CDATA[Scotland]]></category>
		<category><![CDATA[கிளஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467792</guid>

					<description><![CDATA[கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (10) மூன்றாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது. கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள யூனியன் தெருவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அருகிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையம் மூடப்பட்டதால், அந்த நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அதன் வழியாகச் செல்லும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467792</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1445669</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 05:38:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Fort Railway]]></category>
		<category><![CDATA[கோட்டை]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445669</guid>

					<description><![CDATA[ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445669</post-id>	</item>
		<item>
		<title>நவீனமயமாக்கப்படும் தெஹிவளை ரயில் நிலையம்!</title>
		<link>https://athavannews.com/2025/1439707</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 09:48:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Dehiwala Railway Station]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439707</guid>

					<description><![CDATA[தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் தெஹிவளை ரயில் நிலையத்தின் குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கான நேற்று விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் அனுமதியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439707</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்: 22பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1296013</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 03:56:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா பாதுகாப்புச் சபை]]></category>
		<category><![CDATA[டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296013</guid>

					<description><![CDATA[உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாள் மற்றும் உக்ரைனின் 33ஆவது சுதந்திர தினத்தன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு நகரமான சாப்லைனில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் வாகனத்தின் உள்ளே இருந்தவாறு எரிந்ததாகவும் அதில் 11 வயது சிறுவனும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296013</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1275945</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Apr 2022 04:14:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275945</guid>

					<description><![CDATA[ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275945</post-id>	</item>
	</channel>
</rss>
