<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரவி குமுதேஷ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b7%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 04 Nov 2024 07:31:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரவி குமுதேஷ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1407047</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 07:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407047</guid>

					<description><![CDATA[நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும் எனவும்  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது” நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் ஒரு அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும். எனவே அவ்வாறான பொறுப்பற்ற செயல்களை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம். நாம் இந்த நாட்டில் முறைமை மாற்றத்தினையே எதிர்ப்பார்க்கின்றோம். உலகில் அபிவிருத்தி அடைந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407047</post-id>	</item>
		<item>
		<title>பிரதான அரசியல் கட்சிகளுக்கு நாம் சவாலாக மாறியுள்ளோம்! &#8211; ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1406188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 11:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406188</guid>

					<description><![CDATA[&#8220;பிரதான அரசியல்கட்சிகளுக்கு, ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இன்று   இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரதான அரசியல்கட்சிகளுக்கு நாம் சவாலாக மாறியுள்ளோம் என்ற விடயத்தினை நாங்கள் தெரிந்து கொண்டோம். ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மாநாடு அண்மையில் இடம்பெற்ற நிலையில் மாநாடு தொடர்பாக சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிரபல அரசியல்கட்சிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406188</post-id>	</item>
		<item>
		<title>எமது குழுவில் கள்வர்கள் இல்லை! -ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1406183</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 10:45:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406183</guid>

					<description><![CDATA[கட்சி என்ற ரீதியில் முன்னோக்கி செல்வது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு முறையான சேவையினை வழங்குவதே ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் எதிர்ப்பார்ப்பாகும் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் அரச வளங்கள் கொள்ளையிடப்படுவதனை நிறுத்த வேண்டும்.  ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் தேசிய வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனை முற்றாக நிறுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்.நாட்டில் அரசசேவைகள் முறையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406183</post-id>	</item>
		<item>
		<title>அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்கு! &#8211; ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1406142</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 06:05:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406142</guid>

					<description><![CDATA[”அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு உண்மையாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் பணத்திற்காக மக்களை ஒன்றுசேர்த்தவர்கள் அல்ல. அரசாங்கத்திற்குள்ளே இருந்து மற்றுமொரு அரசாங்கத்தினை உருவாக்குவதற்கும் நாம் தயார். நாட்டு மக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406142</post-id>	</item>
		<item>
		<title>ரஞ்சனின் நாடாளுமன்ற வருகையை எவராலும் நிறுத்த முடியாது! -ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1405989</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 12:07:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405989</guid>

					<description><![CDATA[ரஞ்சன் ராமநாயகவின் நாடாளுமன்ற பயணத்தை ஒருபோதும் நிறுத்தி விட முடியாது” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது கன்னி மாநாடு, கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஐக்கிய ஜனநாயகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405989</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1404718</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 07:38:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404718</guid>

					<description><![CDATA[&#8220;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணை அறிக்கையினை வெளியிடுவது  ஜனாதிபதியின் பொறுப்பாகும்&#8221; என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  விசாரணை அறிக்கையினை வெளிப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். உயிர்த்த  ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்குவதாகக்கூறி  ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வந்தனர். தற்போதைய ஜனாதிபதியிடமும் மக்கள் நீதியை எதிர்ப்பார்க்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404718</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம்: சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1375354</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Mar 2024 03:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375354</guid>

					<description><![CDATA[மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டத்திலேயே  அவர் இதனை தெரிவித்தார். இதன்போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ”பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியான நாம் போராடுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375354</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1213078</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Apr 2021 05:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகளின் வல்லுநர்கள் சங்கம்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213078</guid>

					<description><![CDATA[நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “பி.சி.ஆர்.பரிசோதனைகளை குறைப்பதன் ஊடாக கொரோனா வைரஸை அரசாங்கம் கட்டுப்படுத்தியது. குறித்த அரசாங்கத்தின் செயற்பாட்டு விளைவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கான பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213078</post-id>	</item>
	</channel>
</rss>
