<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரவி செனவிரத்ன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Oct 2025 08:57:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரவி செனவிரத்ன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; போலியான செய்திகளை மறுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்</title>
		<link>https://athavannews.com/2025/1449947</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 08:51:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter attacks]]></category>
		<category><![CDATA[Ravi Seneviratne]]></category>
		<category><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரவி செனவிரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449947</guid>

					<description><![CDATA[2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449947</post-id>	</item>
		<item>
		<title>பதவியேற்றுக்கொண்டார்  ரவி செனவிரத்ன!</title>
		<link>https://athavannews.com/2024/1400762</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Sep 2024 11:42:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ரவி செனவிரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400762</guid>

					<description><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இன்று திங்கட்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400762</post-id>	</item>
	</channel>
</rss>
