<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Feb 2023 07:26:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324632</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 07:26:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி தாக்குதல்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[மெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324632</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324632</post-id>	</item>
		<item>
		<title>போர்நிறுத்தத்தை மீறி உக்ரைன் துப்பாக்கி சூடு நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1319097</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jan 2023 04:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டொனெட்ஸ்க் நகரம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319097</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மீறப்பட்டதாக கூறப்படுகின்றது. உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் நகரம் பாதிக்கப்பட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸுடன் இணைந்து 36 மணி நேர ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டது. ஆனால், துருப்புக்களை வலுப்படுத்த ரஷ்யா திட்டமிடுவதாக கூறி இதை உக்ரைன் நிராகரித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாஸ்கோ நேரப்படி 12:00 மணிக்கு தொடங்கி, முழு போர் நிறுத்தத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319097</post-id>	</item>
		<item>
		<title>எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1314188</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 03:45:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஏவுகணை தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ஒடேசா மின்சாரம்]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314188</guid>

					<description><![CDATA[எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில், ஒடேசா மின்சாரம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314188</post-id>	</item>
		<item>
		<title>கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில் கனேடிய பாகங்கள்: ரஷ்யா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1307931</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Oct 2022 05:06:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கிரிமியா]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய இராணுவ நிபுணர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கப்பல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307931</guid>

					<description><![CDATA[கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களில் காணப்படும் கனேடிய தயாரிப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307931</post-id>	</item>
		<item>
		<title>மேரியுபோல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1278542</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Apr 2022 03:23:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மரியுபோல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையினர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278542</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278542</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1271917</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Mar 2022 04:07:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க டொலர்கள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஆக்கிரமிப்பு படை]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271917</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தலைநகர் கீவ் மீது உக்கிர தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், ஜோ பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பைடன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனியர்களை திறந்த கரங்களுடன் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக, 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஓர் அவசர ஆணையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271917</post-id>	</item>
		<item>
		<title>தீவிரமடையும் மோதல்: ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1268801</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 07:04:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[உக்ரைன் படை]]></category>
		<category><![CDATA[போர் விமானங்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268801</guid>

					<description><![CDATA[ஐந்து ரஷ்ய விமானங்களையும் ஒரு ஹெலிகொப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் கூறுகின்றன. &#8216;அமைதியாக இருங்கள் மற்றும் உக்ரைன் பாதுகாவலர்களை நம்புங்கள்&#8217; என்று உக்ரைன் படைகளின் அறிக்கை கூறுகிறது. எனினும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது போர் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், இராணுவ நடவடிக்கையை அறிவித்த பின்னர், கியேவில் உள்ள பலர் தஞ்சம் அடைய நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு விரைந்துள்ளனர். மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேற பேருந்துகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268801</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267168</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 12:10:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா- பெலாரஸ் கூட்டு பயிற்சி]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267168</guid>

					<description><![CDATA[படையெடுப்பு குறித்த அச்சத்தை எழுப்பிய பின்னர், உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள இராணுவ மாவட்டங்களில் பயிற்சிகளை நடத்தி வரும் சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#8216;திட்டமிட்டபடி பயிற்சிகள் உட்பட பல போர் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன&#8217; என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறினார். பெப்ரவரி 20ஆம் திகதி முடிவடையவுள்ள  ரஷ்யா- பெலாரஸ் கூட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267168</post-id>	</item>
	</channel>
</rss>
