<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஷ்யா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 09:46:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஷ்யா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485216</link>
					<comments>https://athavannews.com/2026/1485216#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 09:46:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[செர்ஜி லாவ்ரோவ்]]></category>
		<category><![CDATA[மணிலா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விஜித்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485216</guid>

					<description><![CDATA[மணிலாவில் நடைபெற்ற ஆசியன் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய வெளிவவிகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை (Sergey Lavrov) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்தார்.  இதன்போது, அமைச்சர்கள் இருதரப்பு மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் உள்ள தற்போதைய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அண்மைய ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமங்களைச் சந்தித்தது. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பொருளாதார மீட்பு உதவியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.  [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485216/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485216</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1485151</link>
					<comments>https://athavannews.com/2026/1485151#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 05:26:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485151</guid>

					<description><![CDATA[ரஷ்யா மீதான தடைகள் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை முன்நகர்த்தியுள்ளது.  இது இந்தியா மற்றும் மேலும் நான்கு நாடுகளை 100% சுங்க வரிகளுக்கு உள்ளாக்கும் அபாயத்தில் ஆழ்த்துகிறது. மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த விரிவான தடைகள் சட்டம், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கேபிடல் கட்டிடத்திற்கு வருகை தந்திருந்த செவ்வாய்க்கிழமை (28) அன்று கொண்டுவரப்பட்டது. உக்ரேன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் மொஸ்கோ மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485151/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485151</post-id>	</item>
		<item>
		<title>ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!</title>
		<link>https://athavannews.com/2026/1484345</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 05:57:54 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CIA]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[ட்ரோன் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484345</guid>

					<description><![CDATA[பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி ரஷ்யா உதவி செய்ததா என்பது குறித்த விசாரணைகளை அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவன ‍அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.  இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள் தெரிந்த நான்கு பேர் தெரிவித்தனர். தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காகத் தங்கள் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் கருத்துத் தெரிவித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484345</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481556</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:04:51 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481556</guid>

					<description><![CDATA[உக்ரேனின் தலைநகரான கீவ் மீது வியாழக்கிழமை (02) அதிகாலையில் ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலான இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்ததுடன், சுமார் 130 கட்டிடங்கள் சேதமடைந்தன. வியாழன் இரவு முழுவதும் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியைத் தொடர் வெடிப்புகள் உலுக்கின. ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுத் தடுப்பு அறைகளுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481556</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1480479</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 09:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drone attacks]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<category><![CDATA[ட்ரோன் தாக்குதல்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480479</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட 660 உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (25) தெரிவித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது மொஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் பகுதிகள் மற்றும் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480479</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்க மடாலயம் மீது ரஷ்யா தாக்குல்!</title>
		<link>https://athavannews.com/2026/1479081</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 07:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[monastery]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[மடலாயம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479081</guid>

					<description><![CDATA[கடந்த இரண்டு வாரங்களில் உக்ரேனியத் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், உக்ரேனிய ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் சின்னமான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா (Pechersk Lavra) மடாலயம் தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் திங்களன்று (15) தெரிவித்தனர். இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசியதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479081</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1478873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 09:03:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[drone strikes]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[டாடர்ஸ்தான்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478873</guid>

					<description><![CDATA[உக்ரேனும் ரஷ்யாவும் வியாழக்கிழமை (11) இரவு முழுவதும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன.  இந்த தாக்குதல்களில் உக்ரேன், ரஷ்யாவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பகுதியைக் குறிவைத்த நிலையில், ரஷ்யா உக்ரேனின் ரயில் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் மத்திய டாடர்ஸ்தான் (Tatarstan ) பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். அதேநேரம், உக்ரேனின் சுமி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478873</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் &#8211; ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1478099</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 05:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478099</guid>

					<description><![CDATA[போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் அழைப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்கேற்புடன் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவையும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478099</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1477369</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 03:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477369</guid>

					<description><![CDATA[உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். டினிப்ரோவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.  இன்று (02) அதிகாலை நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அங்கு குறைந்தது 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலை அடுத்து நகரின் மையப்பகுதியிலிருந்து பெரும் புகை மண்டலங்கள் எழுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் தஞ்சம் புகுந்தனர்.  உக்ரேனின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477369</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475840</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 03:58:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Beijing]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[Xi Jinping]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475840</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் மையத்தில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்திற்கு வெளியே வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வரவேற்பு விழா ஒன்றை நடத்தினார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்தப் பயணம் மே 19 முதல் 20 வரை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன &#8211; ரஷ்ய உறவுகளின் நெருக்கத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475840</post-id>	</item>
	</channel>
</rss>
