<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஷ்ய படையெடுப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 01 Nov 2022 08:17:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஷ்ய படையெடுப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்ய சைபர் தாக்குதல்களில் இருந்து உக்ரைனை பிரித்தானியா பாதுகாத்துள்ளது: லியோ டோச்செர்டி!</title>
		<link>https://athavannews.com/2022/1308247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 08:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இளநிலை வெளியுறவுத்துறை அமைச்சர் லியோ டோச்செர்டி]]></category>
		<category><![CDATA[உக்ரைன் சைபர் திட்டம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய உளவாளிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய சைபர் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308247</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து பரவலான ரஷ்ய சைபர் தாக்குதல்களில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதில் பிரித்தானிய உளவாளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது. பிரித்தானிய உதவி இல்லாமல் ரஷ்ய ஹேக்கர்களால் ஏற்படும் சேதம் &#8216;மிக முக்கியமானதாக&#8217; இருந்திருக்கும் என்று இளநிலை வெளியுறவுத்துறை அமைச்சர் லியோ டோச்செர்டி தெரிவித்துள்ளார். &#8216;நாங்கள் ஏற்கனவே முன்னணியில் இருக்கிறோம். அச்சுறுத்தலைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த தயாரிப்புகளையும் எங்கள் சொந்த பாதுகாப்பையும் உயர்த்தியுள்ளோம். அதனால்தான் இணைய பாதுகாப்புக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308247</post-id>	</item>
		<item>
		<title>நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு இராணுவ பயிற்சி ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1305468</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 03:49:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[மேற்கத்திய நாடு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[வடமேற்கு ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[வருடாந்த அணு ஆயுதப் பயிற்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305468</guid>

					<description><![CDATA[மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோ, நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட வருடாந்த அணு ஆயுதப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. வடமேற்கு ஐரோப்பாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப்பயிற்சிகள், எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போர் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், ரஷ்ய படையெடுப்புக்கு முன்னதாகவே இந்த பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது. 30 நாடுகள் இணைந்துள்ள இந்த இராணுவ ஒத்திகை பயிற்சி, மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், பிரித்தானிய உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305468</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்: 22பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1296013</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 03:56:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா பாதுகாப்புச் சபை]]></category>
		<category><![CDATA[டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296013</guid>

					<description><![CDATA[உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாள் மற்றும் உக்ரைனின் 33ஆவது சுதந்திர தினத்தன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு நகரமான சாப்லைனில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் வாகனத்தின் உள்ளே இருந்தவாறு எரிந்ததாகவும் அதில் 11 வயது சிறுவனும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296013</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை விசாரித்துவருவதாக உக்ரைன் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1290057</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 06:20:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290057</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான போர்க்குற்றங்கள் குறித்து தனக்கு அறிக்கைகள் வருவதாக அரசு வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார். ஆனால், கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்புக்கு பின்னர், அனைத்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் உக்ரைன் மறுத்துள்ளது. பொதுமக்களைக் கொன்ற, சித்திரவதை செய்த அல்லது பாலியல் பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290057</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1282285</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 06:14:57 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[கார்டிஃப்]]></category>
		<category><![CDATA[பெம்ப்ரோக்ஷயர்]]></category>
		<category><![CDATA[மான்மவுத்ஷயர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282285</guid>

					<description><![CDATA[உக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 2,021 பேர் தனிநபர்களாலும் மற்றவை வேல்ஸ் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதுவரை, அகதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வேல்ஸுக்கு வந்துள்ளனர். கார்டிஃப், மான்மவுத்ஷயர் மற்றும் பெம்ப்ரோக்ஷயர் ஆகியவை அதிக அனுசரணைகளைப் பெற்றுள்ளன, அதே நேரத்தில் ப்ளேனாவ் க்வென்ட் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகியவை மிகக் குறைவானவை. ரஷ்ய படையெடுப்பில் இருந்து வெளியேறிய சுமார் 40,000 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282285</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2022/1270743</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Mar 2022 05:09:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய நலன்]]></category>
		<category><![CDATA[ஓய்வூதியம்]]></category>
		<category><![CDATA[நிதியுதவி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270743</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைனிய நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுத்துறை சம்பளம் வழங்குவதற்கு இந்த நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 290 மில்லியன் டொலர்களுக்கு கூடுதலாக பணம் செலுத்துவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதி உலக வங்கியின் பல நன்கொடையாளர் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270743</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1270031</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Mar 2022 04:12:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பொது சபை]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270031</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270031</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய அமைதிக்கு கடுமையான அடி: துருக்கி ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1268927</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 12:05:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா]]></category>
		<category><![CDATA[துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன்]]></category>
		<category><![CDATA[பிராந்திய அமைதி]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268927</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய அமைதிக்கு கடுமையான அடி என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளது. இந்த படையெடுப்புக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி, &#8216;ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்&#8217; என்று எர்டோகன் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். அத்துடன், &#8216;பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு பெரிய அடி&#8217; என்று விபரித்தார். இந்தநிலையில், ரஷ்யா பல திசைகளில் இருந்து முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருவதாகவும், உக்ரைன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268927</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1265193</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 08:28:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265193</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில், நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க முடிவை ரஷ்யா கண்டித்துள்ளது. &#8216;மின்ஸ்க் ஒப்பந்தத்தை தண்டனையின்றி நாசவேலை செய்வதைத் தொடரும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இது மகிழ்ச்சியளிக்கும்&#8217; என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ தெரிவித்துள்ளார். &#8216;மின்ஸ்க் ஒப்பந்தத்தை தண்டனையின்றி நாசவேலை செய்வதைத் தொடரும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இது மகிழ்ச்சியளிக்கும்&#8217; என அவர் மேலும் தெரிவித்தார். இது பதற்றத்தை அதிகப்படுத்துவதோடு அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265193</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் உக்ரைனுக்கு விரையும் பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1264813</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 06:18:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264813</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாஸ்கோவுடனான வாதங்களுக்கு இராஜதந்திர தீர்வைக் கண்டறியவும் போரை தவிர்க்கவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதியளித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் பொரிஸின், உக்ரைனின் தலைநகரான கியிவ் விஜயத்திற்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சி மற்றும் ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்த 88 மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264813</post-id>	</item>
	</channel>
</rss>
