<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 08 Apr 2023 08:46:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள்- அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும்: லாவ்ரோவ்</title>
		<link>https://athavannews.com/2023/1329665</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Apr 2023 08:46:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராஜதந்திர தீர்]]></category>
		<category><![CDATA[சமாதானப் பேச்சு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329665</guid>

					<description><![CDATA[சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அங்காராவில் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது துருக்கிய பிரதிநிதி மெவ்லூட் கவுசோக்லுவை சந்தித்த பிறகு அவர் இதைத் தெரிவித்தார். &#8216;எந்தவொரு பேச்சுவார்த்தையும் ரஷ்ய நலன்கள், ரஷ்ய கவலைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதன் அடிப்படையில் இருக்க வேண்டும்&#8217; என வலியுறுத்தினார். &#8216;இது புதிய உலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளைப் பற்றியதாக இருக்க வேண்டும் எனவும் ரஷ்யா ஒரு மேலாதிக்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329665</post-id>	</item>
		<item>
		<title>சீனா- ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் புதிய எல்லைகளை எட்டியுள்ளன: புடின் பெருமிதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325153</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Feb 2023 12:27:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[வாங் வாங்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325153</guid>

					<description><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் &#8216;புதிய எல்லைகளை&#8217; எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே புடின் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் புடின் பாராட்டினார். சர்வதேச பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, புடின், இந்த சூழலில், உலக அரங்கில் சீன மக்கள் குடியரசு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325153</post-id>	</item>
		<item>
		<title>புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.</title>
		<link>https://athavannews.com/2022/1291816</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2022 04:05:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனம்]]></category>
		<category><![CDATA[உடல்நலக்குறைவு]]></category>
		<category><![CDATA[உடல்நிலை]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291816</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதை பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அவர் மிகவும் ஆரோக்கியமாக தோன்றினார் என்று அவர் கேலி செய்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291816</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய ஜனாதிபதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது!</title>
		<link>https://athavannews.com/2022/1284539</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 10:13:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உடல்நலக்குறைவு]]></category>
		<category><![CDATA[கிரெம்ளின்]]></category>
		<category><![CDATA[டான்பாஸ் பகுதி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284539</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுவார். மேலும் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயின் அறிகுறிகளைக் காண மாட்டார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284539</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2022/1268137</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Feb 2022 04:11:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268137</guid>

					<description><![CDATA[ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனை, உறுதிப்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி, அமெரிக்கா, ரஷ்யா ஜனாதிபதிகள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268137</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2021/1198310</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Feb 2021 10:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198310</guid>

					<description><![CDATA[பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்&#8217; என கூறினார். கிரெம்ளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198310</post-id>	</item>
		<item>
		<title>நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1196296</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Feb 2021 12:33:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[இராஜதந்திரி ஜோசப் பொரெல்]]></category>
		<category><![CDATA[கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1196296</guid>

					<description><![CDATA[கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1196296</post-id>	</item>
	</channel>
</rss>
