<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரஸ்யா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Mar 2022 17:31:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரஸ்யா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செல்சியின் உரிமையாளர் அப்ரமோவிச் உள்ளிட்ட 7 பேரின் £150 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டன!</title>
		<link>https://athavannews.com/2022/1271358</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 16:04:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ரஸ்ய வர்த்தகர்களுக்கு தடை]]></category>
		<category><![CDATA[ரஸ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271358</guid>

					<description><![CDATA[அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271358</post-id>	</item>
		<item>
		<title>மேற்கின் ஆயுதக் குவிப்பு &#8211; ‘SWIFT’தடைக்கு  பதிலளித்தது ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2022/1269470</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Feb 2022 17:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[யுத்தம்]]></category>
		<category><![CDATA[ரஸ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269470</guid>

					<description><![CDATA[&#160; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக் கா கண்டித்திருக்கிறது. புடின் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில் பேசுகையில் ரஷ்யாவின் அணுஆயுதத் தடுப்பை இயக்கும் படைகளை (forces operating Russia’s nuclear deterrent) முழு உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.அவரது இந்த அறிவிப்பு உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் நிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269470</post-id>	</item>
		<item>
		<title>செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2022/1269396</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Feb 2022 16:53:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[செல்சி அணி]]></category>
		<category><![CDATA[ரஸ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269396</guid>

					<description><![CDATA[Roman Abramovich and Alisher Usmanov have been called upon to make their feelings clear (Pictures: Getty) செல்சி உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் ( Chelsea owner Roman Abramovich) எவர்டன், முதலீட்டாளர் அலிஷர் உஸ்மானோவ் ( Everton investor Alisher Usmanov) ஆகியோருக்கு அழைப்பு விடுத்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தாங்கள் எதிர்கொள்ளப் போகிறார்களா தெளிவுபடுத்த வேண்டும் என தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிரையன்ட் (Labour [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269396</post-id>	</item>
	</channel>
</rss>
