<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ராகுல் காந்தி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ராகுல் காந்தி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484176</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484176</guid>

					<description><![CDATA[மாணவப் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறை விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியதால், செவ்வாய்க்கிழமையன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையிலான பரபரப்பான காட்சிகள், போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் அரங்கேறின. எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததோடு அந்த நாள் நிறைவடைந்தது. இது புதன்கிழமையன்று (இன்று) நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல் தொடர்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக, மாணவர்களை அரசு சுரண்டுவதாகக் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484176</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் ஆணைக்குழு  நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1442569</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 09:15:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Rahul ganthi]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442569</guid>

					<description><![CDATA[தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணைக்குழு நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இப் பேரணியில் 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442569</post-id>	</item>
		<item>
		<title>நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது பாரிய குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1432652</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 06:55:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[நேஷனல் ஹெரால்ட்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432652</guid>

					<description><![CDATA[நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, ​​அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432652</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் இரத்து செய்துவிட்டு  நாடு திரும்பினார் ராகுல் காந்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1429337</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2025 04:57:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429337</guid>

					<description><![CDATA[அமெரிக்காவுக்குச்  சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த  காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி,  காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற பயங்கரவாதத்  தாக்குதலையடுத்து, தனது பயணத்தை பாதியில் இரத்து செய்துவிட்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். குறித்த சம்பவம்  நாடளாவிய ரீதியில் பெரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429337</post-id>	</item>
		<item>
		<title>ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1417187</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 06:58:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417187</guid>

					<description><![CDATA[மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை விதித்து திங்கள்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் மேல் நீதிமன்றில் பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மேல் நீதிமன்றில் நடைபெறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417187</post-id>	</item>
		<item>
		<title>ஹரியானா தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் காங்கிரஸ்!</title>
		<link>https://athavannews.com/2024/1403373</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Oct 2024 09:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Haryana]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403373</guid>

					<description><![CDATA[ஹரியானாவில் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல தொகுதிகளில் இருந்து வரும் முறைப்பாடுகளை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் 2024 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மூன்றாவது முறையாகவும் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ஹரியானாவில் தசாப்த கால ஆட்சியினை பா.ஜ.க. தக்க வைத்துக் கொண்டது. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 90 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403373</post-id>	</item>
		<item>
		<title>காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1300762</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 05:34:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அசோக் கெலாட்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் தலைவர் பதவி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான் முதல்வர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300762</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினர் உறுதியாக இருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வேட்புமனுத்தாக்கல் செய்யும் திகதியை விரைவில் முடிவு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், தான் காங்கிரஸ் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300762</post-id>	</item>
		<item>
		<title>பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ்  போராட்டம் நடத்தும் &#8211; ராகுல் காந்தி</title>
		<link>https://athavannews.com/2022/1269931</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Mar 2022 06:04:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269931</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். விலை உயர்வு பிரச்சினைக் குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ” கிஸ்கே அச்சே டின் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269931</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை அச்சத்திலிருந்து விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் &#8211; ராகுல் காந்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1266302</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 04:43:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<category><![CDATA[வாக்குப்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266302</guid>

					<description><![CDATA[நாட்டை அச்சத்திலிருந்து விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகி மார்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266302</post-id>	</item>
		<item>
		<title>ஏழைகள் &#8211; பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரித்துள்ளது – ராகுல் காந்தி</title>
		<link>https://athavannews.com/2022/1265167</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 04:31:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265167</guid>

					<description><![CDATA[ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், குடியரசு தலைவரின் உரையில் தேசம் சந்திக்கும் பிரதான சவால்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதிகாரத்தின் பார்வையில் அந்தப் பட்டியல் இருந்ததே தவிர உத்தியை மையமாக வைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265167</post-id>	</item>
	</channel>
</rss>
