<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ராஜ்நாத் சிங் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 04 Sep 2023 05:17:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ராஜ்நாத் சிங் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார் ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2023/1347913</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Sep 2023 05:56:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347913</guid>

					<description><![CDATA[இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347913</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு ஆயுத இறக்குமதிக்கு தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியல் வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2022/1275778</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 05:26:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275778</guid>

					<description><![CDATA[இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்த்திருப்பதை தவிர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 1.75 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.  இராணுவத் துறையில் தற்சார்ப்பு நிலையை எட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவையே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275778</post-id>	</item>
		<item>
		<title>இராணுவத்தை  தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது &#8211; ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2022/1272421</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 11:03:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272421</guid>

					<description><![CDATA[அனைத்து நேரங்களிலும், இராணுவத்தை  தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”உலகின் பலம் பொருந்திய நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நமது இராணுவத் தேவைகளும் அதிகரித்துள்ளன. இராணுவ படைகளை நவீனமாக்கிக்கொண்டு இருப்பதே காலத்தின் தேவையாகும்.  எல்லா நேரங்களிலும், இராணுவ படைகளை தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இராணுவக் கட்டமைப்பின் பலத்தை பெருக்கிக் கொள்வதில் தொடர்ந்து கவனம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272421</post-id>	</item>
		<item>
		<title>இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது &#8211; ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2022/1272017</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Mar 2022 11:37:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272017</guid>

					<description><![CDATA[இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது, மற்றும் நம்பகமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை தவறுதலாக விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. நமது ஏவுகணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272017</post-id>	</item>
		<item>
		<title>பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை &#8211; ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2021/1258677</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Dec 2021 03:03:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258677</guid>

					<description><![CDATA[பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை என பாதுகாப்புத்துறை அசைமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்திக்கு  அடிக்கல் நாட்டிவைத்து  பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “எந்த நாட்டிற்கும் நம் மீது தீய பார்வையை செலுத்த துணிச்சல் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் அவை உருவாக்கப்படுகிறது. எப்பொழுதோ இந்தியாவில் இருந்து பிரிந்து நாட்டின் நோக்கங்கள், மோசமாகவே இருப்பது ஏன் என்று புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258677</post-id>	</item>
		<item>
		<title>தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1256952</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 03:01:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256952</guid>

					<description><![CDATA[முப்படை தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய தலைமைத் தளபதி நியமிக்கும் வரை முப்படைத் தளபதிகள் தனித்தனியாக இயங்கும் பழைய முறையே நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ சீர்த்திருத்தங்கள் தொடரவும், முப்படைகள் இணைந்து செல்படவும் புதிய முப்படைத் தலைமைத் தளபதியை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பிபின் ராவத்தின் மறைவுக்குப் பிறகு எம்.எம்.நரவனே மிக மூத்த இராணுவ அதிகாரியாக உள்ளமையால் அவர் குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256952</post-id>	</item>
		<item>
		<title>மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் &#8211; ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2021/1256210</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 03:00:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256210</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில் இந்தியா வெற்றிப் பெற்றிருந்தது. இதன் பொன்விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8220;பாகிஸ்தானுடனான நேரடிப் போரில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதேபோல் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என உறுதியளிக்கிறேன். வரலாற்றில் இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவியவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256210</post-id>	</item>
		<item>
		<title>ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்!</title>
		<link>https://athavannews.com/2021/1255369</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 03:16:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255369</guid>

					<description><![CDATA[முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்த அறிக்கையை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை கூடவுள்ள நிலையில், காலை 11.15 மணியளவில் மக்களவையிலும், மதியம் 12 மணியளவில் மாநிலங்களவையில் அறிக்கை  தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன்போது குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளதாகவும், இதனையடுத்து ராஜ்நாத் சிங் அவை உறுப்பினர்களிடையே பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255369</post-id>	</item>
		<item>
		<title>இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் &#8211; ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2021/1247116</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Oct 2021 03:44:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247116</guid>

					<description><![CDATA[இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தோ – பசுபிக் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், &#8216;பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பருவநிலை மாற்றம், கடல் கொள்ளை ஆகியவை இந்தோ-பசுபிக் பிராந்திய கடல் பகுதியில் சவால்களாக உள்ளன. இவற்றைத் தடுக்க கூட்டு செயல்பாடு அவசியம். இதன்மூலம் தொடர் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லலாம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247116</post-id>	</item>
		<item>
		<title>கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்</title>
		<link>https://athavannews.com/2021/1245604</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Oct 2021 02:45:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245604</guid>

					<description><![CDATA[கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடல் பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில் வர்த்தகத்திற்கு உகந்த துணையாக விளங்குவதாக கூறியுள்ளார். இதேவேளை அண்மையில் 41 புதிய கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245604</post-id>	</item>
	</channel>
</rss>
