<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரிஷப் பண்ட் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 23 Jun 2026 09:03:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரிஷப் பண்ட் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>IPL UPDATE; டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட், லக்னோவுடன் இணையும் குல்தீப்!</title>
		<link>https://athavannews.com/2026/1480106</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 09:03:29 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[Kuldeep Yadav]]></category>
		<category><![CDATA[Rishabh pant]]></category>
		<category><![CDATA[இந்தியன் பிரீமியர் லீக்]]></category>
		<category><![CDATA[குல்தீப் யாதவ்]]></category>
		<category><![CDATA[ரிஷப் பண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480106</guid>

					<description><![CDATA[இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் அடுத்த சீசனுக்கு முன்னதாக ஒரு முக்கிய வீரர் பரிமாற்ற ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. 2025 சீசனுக்காக சாதனைத் தொகையான ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்திருந்த ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார். அதேநேரம், குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைகிறார். இந்த நடவடிக்கை இன்று (23) மதியம் ஐபிஎல் நிர்வாகக் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டது. 2016 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒன்பது சீசன்களைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480106</post-id>	</item>
		<item>
		<title>ஐபிஎல் மெகா ஏலத்தில் சரித்திரம் படைத்த ரிஷப் பண்ட்!</title>
		<link>https://athavannews.com/2024/1409715</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Nov 2024 11:55:01 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL2025Auction]]></category>
		<category><![CDATA[RishabhPant]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<category><![CDATA[ரிஷப் பண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409715</guid>

					<description><![CDATA[இந்திய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார். சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)) அணிக்காக அவர் 27 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் போயுள்ளார். ரிஷப் பண்டுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது. நடப்பு ஏலத்தில் பண்ட் மிகவும் விலையுயர்ந்த வீரராக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409715</post-id>	</item>
		<item>
		<title>ரிஷப் பண்ட் பயணித்த கார் விபத்து &#8211; பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1317927</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 05:00:43 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ரிஷப் பண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317927</guid>

					<description><![CDATA[இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார். ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து காரில் சென்றுள்ளார். இதன்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அவரது கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்ததுள்ளது. பின்னர் பண்ட் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317927</post-id>	</item>
		<item>
		<title>அணித்தலைவராக நியமிக்கப்பட்டார் ரிஷப் பண்ட்!</title>
		<link>https://athavannews.com/2021/1206238</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 05:37:50 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[ரிஷப் பண்ட்]]></category>
		<category><![CDATA[ஷ்ரேயாஸ் அய்யர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206238</guid>

					<description><![CDATA[டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டியின் போது ஷ்ரேயாஸ் அய்யர் உபாதைக்குள்ளானார். இதன்காரணமாக எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(செவ்வாய்கிழமை) அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மிகக்குறைந்த வயதில் ஐ.பி.எல் தொடரில் அணியினை வழிநடத்துபவர் என்ற பெருமையினை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206238</post-id>	</item>
	</channel>
</rss>
