<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரி-20 போட்டி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Nov 2023 04:04:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ரி-20 போட்டி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பரபரப்பான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2023/1360471</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Nov 2023 04:04:53 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா அணி]]></category>
		<category><![CDATA[மெத்தியூ ஷோர்ட்]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<category><![CDATA[ஜேஸன் பெரேன்டோர்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360471</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360471</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலக சம்பியனை வீழ்த்தி சாதனைப் படைத்தது பங்களாதேஷ்!</title>
		<link>https://athavannews.com/2023/1327307</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Mar 2023 04:45:46 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[நஜ்முல் ஹொசைன் சந்தோ]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ் அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327307</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. அத்துடன், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 தொடர் வெற்றியை பங்களாதேஷ் அணி பெற்றுள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327307</post-id>	</item>
		<item>
		<title>தொடரை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1318826</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 05:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இரண்டாவது ரி-20 போட்டி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318826</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. புனேவில் இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவுக்கும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் முதல் போட்டியில், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆகவே இன்றைய தீர்க்கமான இரண்டாவது ரி-20 போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளன. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318826</post-id>	</item>
		<item>
		<title>பட்லரின் தலைமையில் முதல் தொடரை வென்றது இங்கிலாந்து!</title>
		<link>https://athavannews.com/2022/1304544</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 04:28:21 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[டாவிட் மாலன்]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304544</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி, தொடரையும் வென்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304544</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2022/1302482</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Oct 2022 04:30:12 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[கே.எல். ராகுல்]]></category>
		<category><![CDATA[டேவிட் மில்லர்]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302482</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இந்தியா அணி, தொடரையும் வென்றது. குவாஹாத்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302482</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது ரி-20இல் பாகிஸ்தான் சிறப்பான வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1301927</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Sep 2022 07:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[மொஹமட் ரிஸ்வான்]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301927</guid>

					<description><![CDATA[இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஐந்தாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. லாகூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301927</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து அணிக்கெதிரான 4ஆவது ரி-20: பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1301201</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Sep 2022 04:42:08 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<category><![CDATA[ஹரிஸ் ரவூப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301201</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. கராச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301201</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2022/1301188</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Sep 2022 04:10:37 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அக்ஸர் பட்டேல்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா அணி]]></category>
		<category><![CDATA[இந்தியக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[சூர்யகுமார் யாதவ்]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301188</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301188</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்? இரண்டாவது ரி-20 இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1300546</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Sep 2022 06:21:57 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300546</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர். முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும். ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300546</post-id>	</item>
		<item>
		<title>வெற்றி யாருக்கு? முதல் ரி-20 போட்டியில் இந்தியா- அவுஸ்ரேலியா இன்று மோதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1299980</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Sep 2022 04:34:43 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இரசிகர்கள்]]></category>
		<category><![CDATA[மொஹலி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299980</guid>

					<description><![CDATA[இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அணி, இன்று (செவ்வாய்கிழமை) முதல் ரி-20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி, மொஹலியில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டமாக இத்தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதுவரை 23 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299980</post-id>	</item>
	</channel>
</rss>
