<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ருவாண்டா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Dec 2023 04:59:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ருவாண்டா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க 700 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2023/1362754</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Dec 2023 04:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1362754</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க உள்துறை அலுவலகம் குறைந்தபட்சம் 700 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் கடந்த வாரம் இணையத்தில் கணிப்புகளை வெளியிட்டனர், இதன்மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளது. படகுகள் வருவதை தடுத்து நிறுத்த ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி ருவாண்டாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிய படகுகளில் கடவைகளை கடப்பது, எதிர்வரும் 2034ஆம் ஆண்டு வரை தொடரலாம் என்று திட்டங்கள் கணித்துள்ளன. இதனிடையே, தற்போதைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1362754</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு: சுயெல்லா பிரேவர்மேன்!</title>
		<link>https://athavannews.com/2023/1329288</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Apr 2023 11:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329288</guid>

					<description><![CDATA[2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு குறித்த உள்துறைச் செயலரிடம் வினவிய போது, தனக்கு இந்த வழக்கைப் பற்றித் தெரியாது என்று கூறினார். ருவாண்டாவில் குடியேறுபவர்கள் சிலர் சட்டவிரோதமான வழிகளில் பிரித்தானியாவுக்கு வந்தால் அவர்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், ருவாண்டா பாதுகாப்பாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என பிரேவர்மேன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329288</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327944</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Mar 2023 10:44:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327944</guid>

					<description><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, வெற்றியடைந்தால் அங்கேயே தீர்வு காணும் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா ஒப்புக்கொண்டு 11 மாதங்கள் ஆகின்றது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விமானம் நிறுத்தப்பட்ட பின்னர், இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327944</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை மீதான தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327807</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 05:05:38 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சர்வதேச கால்பந்து தடை]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327807</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327807</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்!</title>
		<link>https://athavannews.com/2022/1297038</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 06:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடியேற்றம்]]></category>
		<category><![CDATA[குடியேற்றவாசிகள்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297038</guid>

					<description><![CDATA[ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான &#8216;மருத்துவ நீதி&#8217; நிறுவனம், ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் என்று உட்துறை அலுவலகம் கூறிய 51 பேரை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. அவர்களில், 36 பேர் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க முடிந்தது, அவர்கள் அனைவரும் கென்ட் கடற்கரைக்கு டிங்கிகளில் வந்ததாக அறியப்பட்டது. மருத்துவர்கள் இதுவரை 17 பேரை மருத்துவ ரீதியாக மதிப்பீடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297038</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1291478</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 05:02:06 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிறிய படகு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா திட்டம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291478</guid>

					<description><![CDATA[ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291478</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2022/1286758</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jun 2022 06:36:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிழக்கு ஆபிரிக்க நாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மேல்முறையீட்டு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286758</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்துறை அலுவலக விமானத்தை நாளை (செவ்வாய்கிழமை) புறப்பட அனுமதிப்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் முடிவு செய்ய உள்ளது. கடந்த வாரம் பிரச்சாரகர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், உயர் நீதிமன்றத்தில் அரசாங்கக் கொள்கைக்கு எதிரான தடை உத்தரவை வெல்லத் தவறிவிட்டனர். ஆனால், ருவாண்டாவின் தலைநகரான கிகாலிக்கு நாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286758</post-id>	</item>
		<item>
		<title>ஐம்பது புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!</title>
		<link>https://athavannews.com/2022/1281814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 May 2022 04:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிழக்கு ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகள் சபை]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[மீள்குடியேற்றக் கொள்கை]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281814</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்த கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281814</post-id>	</item>
	</channel>
</rss>
