<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லக்ஷ்மன் கிரியெல்ல &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 06 Oct 2024 05:48:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லக்ஷ்மன் கிரியெல்ல &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொதுத் தேர்தல்: லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி</title>
		<link>https://athavannews.com/2024/1402415</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Oct 2024 09:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402415</guid>

					<description><![CDATA[எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு வருமாறு கட்சித் தலைமை பலரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரலாம் என்று எதிர்பார்த்த லக்ஷ்மன் கிரியெல்லவும் குறித்த  நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவரது மகளும் போட்டியிடும் நம்பிக்கையில் இருப்பதுதான். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402415</post-id>	</item>
		<item>
		<title>அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1396407</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 11:07:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396407</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் கூட்டணியின்  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்று மிகவும் தெளிவாக தெரிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை தவிர இன்று அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396407</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் மா அதிபரின் நியமனமானது அரசியலமை மீறும் செயலாகும்!</title>
		<link>https://athavannews.com/2024/1393593</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jul 2024 12:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393593</guid>

					<description><![CDATA[21 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஒருவரினால் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யமுடியும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும்  என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 21 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஒருவரினால் அடிப்படை உரிமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393593</post-id>	</item>
		<item>
		<title>உத்தேச வாடகை வரி:  அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே  IMF இன் நிபந்தனை!</title>
		<link>https://athavannews.com/2024/1388703</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jun 2024 06:54:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasingha]]></category>
		<category><![CDATA[உத்தேச வாடகை வரி]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388703</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாபதிபதி தெரிவித்திருந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388703</post-id>	</item>
		<item>
		<title>மின்சார சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1386002</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jun 2024 10:38:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386002</guid>

					<description><![CDATA[”மின்சார சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின்சாரபையினை 12 பிரிவுகளாக ஆக வகுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனூடாக மின்சாரசபையை விற்பனை செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. எனவே உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மூலம் நிறைவேற்றப்படும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386002</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே நாட்டில் உள்ளன!</title>
		<link>https://athavannews.com/2024/1383526</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 May 2024 10:05:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1383526</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராகச்  செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நாட்டில்  காணப்பட்டதாக  எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமது ஆட்சிக்காலத்தில் 75 சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி தெல்தெனியவுக்கு வருகை தந்த போது குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வருவதை விட அதனை நடைமுறைப்படுத்துவதே இன்றியமையாததாகும்.அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1383526</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2024/1382138</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 09:10:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382138</guid>

					<description><![CDATA[”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார். மறுபுறம் முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். நாம் இது தொடர்பாக சிந்தித்தே பல விடயங்களை வினவுகின்றோம். தனியார் மயமாக்கல் மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382138</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1379770</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Apr 2024 10:27:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379770</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் மாறுபட்ட நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளார். இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சர்வதேச தலையீடு இன்றி உள்நாட்டிலேயே விசாரணை முன்னெடுக்கப்படும். உயிர்த்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379770</post-id>	</item>
		<item>
		<title>50க்கு மேற்பட்ட இலங்கையர்கள்  மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்! -லக்ஷ்மன் கிரியெல்ல</title>
		<link>https://athavannews.com/2024/1376018</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Apr 2024 08:55:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376018</guid>

					<description><![CDATA[”மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது”  50க்கு மேற்பட்ட இலங்கைய இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு சென்று மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் 4 மாத காலம் கடந்துள்ளது.இலங்கையர்கள் அங்கு எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் நாளாந்தம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376018</post-id>	</item>
		<item>
		<title>தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குங்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1370837</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Feb 2024 06:08:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1370837</guid>

					<description><![CDATA[கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு  வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தின் போது சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும், இது தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1370837</post-id>	</item>
	</channel>
</rss>
