<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லண்டன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 16 Sep 2026 04:19:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லண்டன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1490463</link>
					<comments>https://athavannews.com/2026/1490463#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Sep 2026 04:19:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490463</guid>

					<description><![CDATA[பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, லண்டனில் நடைபெறவிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை (15) இரத்து செய்யப்பட்டது.  இந்த இரத்து நடவடிக்கையால், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் உட்படப் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நிகழ்வுக்காக செவ்வாய்க்கிழமையன்று லண்டனின் மிக உயரமான கட்டிடமான &#8216;தி ஷார்ட்&#8217; (The Shard) முன்பாக அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மெட்ரோபாலிட்டன் காவல்துறை தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. விஜய்யின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490463/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490463</post-id>	</item>
		<item>
		<title>சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1490324</link>
					<comments>https://athavannews.com/2026/1490324#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 09:39:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#trisha]]></category>
		<category><![CDATA[Ajith]]></category>
		<category><![CDATA[Joseph Vijay]]></category>
		<category><![CDATA[Silverstone]]></category>
		<category><![CDATA[அஜித்]]></category>
		<category><![CDATA[சில்வர்ஸ்டோன்]]></category>
		<category><![CDATA[திரிஷா]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490324</guid>

					<description><![CDATA[தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்திற்கு (Silverstone Circuit) மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. விஜய்யின் வருகைக்கான நோக்கம், அவருடன் வந்தவர்கள், அரசு நிதியைப் பயன்படுத்துகிறாரா என்பது மற்றும் தமிழகத்திற்குக் கொண்டுவர உத்தேசித்துள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490324/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490324</post-id>	</item>
		<item>
		<title>40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! </title>
		<link>https://athavannews.com/2026/1480340</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 07:56:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Railawy]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[வெப்பநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480340</guid>

					<description><![CDATA[லண்டன் நிலத்தடி ரயில் வலையமைப்பில் நேற்றைய (24) தினம் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியது. ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மிக வெப்பமான நாளாக அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹாம்ப்ஷயரின் கோஸ்போர்ட் (Gosport) பகுதியில் 36.1 டிகிரி செல்சியஸ் என்ற தற்காலிக அதிகபட்ச வெளிப்புற வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரே நாளில் நான்கு முறை வெப்பநிலை சாதனை முறியடிக்கப்பட்ட நிலையில், 1976-ல் பதிவான 35.6 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய அதிகபட்ச வெப்பநிலையை இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480340</post-id>	</item>
		<item>
		<title>லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478864</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 07:58:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[warehouse fire]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478864</guid>

					<description><![CDATA[லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் வியாழக்கிழமை (11) ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரென்ட் (Brent) பகுதியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக பல தீயணைப்பு வாகனங்களும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பட்ட நிலையில், குறித்த பகுதியை கரும்புகைகள் சூழ்ந்ததால், குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளின்  கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்ளுமாறு லண்டன் தீயணைப்புப் படை அறிவுறுத்தியது. பிரென்ட்டில் உள்ள ஆக்ஸ்கேட் (Oxgate) தெருவில் அமைந்துள்ள ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478864</post-id>	</item>
		<item>
		<title>ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!</title>
		<link>https://athavannews.com/2026/1477745</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 06:05:45 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[RMT]]></category>
		<category><![CDATA[Tube strikes]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477745</guid>

					<description><![CDATA[ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் சாரதிகள் இன்று (04) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இதேபோன்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க (RMT) உறுப்பினர்களின் 24 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்கும் (RMT) லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனத்திற்கும் (TfL) இடையே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477745</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1476647</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 07:45:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Golders Green fire]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476647</guid>

					<description><![CDATA[வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் குறைந்தது பத்து தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை லண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று (27) காலை 6.47 மணிக்கு தீ விபத்து தொடர்பான அழைப்பு வந்ததாகவும், இதையடுத்து ஃபின்ச்லி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476647</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1471186</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 07:04:29 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Temperatures]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[வெப்பநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471186</guid>

					<description><![CDATA[லண்டனில் இந்த வார இறுதியில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் தலைநகரம் பார்சிலோனாவை விட வெப்பமாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டேவ் புயலால் ஏற்பட்ட கடுங்குளிர் நிலை மாறி, வெயிலும் இதமான வானிலையும் தலைநகரில் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை லண்டனில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும், மான்செஸ்டரில் 20 டிகிரி செல்சியஸையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிகபட்ச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471186</post-id>	</item>
		<item>
		<title>யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1470950</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 04:48:27 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ambulance fires]]></category>
		<category><![CDATA[Jewish charity]]></category>
		<category><![CDATA[அம்பியூலன்ஸ்]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470950</guid>

					<description><![CDATA[கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான ஹம்சா இக்பால், 19 வயதான ரேஹான் கான் மற்றும் பிரிட்டிஷ்-பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை பெற்ற 17 வயது சிறுவன் ஆகிய மூவர் மீது சொத்துக்களைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைத்தது மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் இருந்தது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470950</post-id>	</item>
		<item>
		<title>சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470912</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 09:40:34 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Marks & Spencer]]></category>
		<category><![CDATA[மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470912</guid>

					<description><![CDATA[தங்கள் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் (Marks &#38; Spencer) நிறுவனம் இங்கிலாந்து அரசாங்கத்தையும், லண்டன் மேயரையும் வலியுறுத்தியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் வர்த்தக நிலையங்கள் குறிவைக்கப்படுவதால் ஊழியர்கள் பணிக்கு வருவது குறித்து அச்சத்துடன் உள்ளதாகவும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின்  தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் மச்சின், உள்துறைச் செயலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470912</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1470075</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Mar 2026 08:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ewish ambulance]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[அம்பியூலான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிணை]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470075</guid>

					<description><![CDATA[வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் நான்கு அம்பியூலான்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோல்டர்ஸ் கிரீனில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 47 மற்றும் 45 வயதுடைய இரு ஆண்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.  சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், அவர்கள் இருவரும் ஏப்ரல் மாதம் வரை பிணையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470075</post-id>	</item>
	</channel>
</rss>
