<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லிட்ரோ நிறுவனம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 May 2023 10:00:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லிட்ரோ நிறுவனம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிவாயு விநியோகம் அதிகரிப்பு- லிட்ரோ நிறுவனம்!</title>
		<link>https://athavannews.com/2023/1333160</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 30 May 2023 09:49:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<category><![CDATA[விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1333160</guid>

					<description><![CDATA[எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1333160</post-id>	</item>
		<item>
		<title>சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2023/1318829</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 05:26:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்நாட்டு எரிவாயு]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318829</guid>

					<description><![CDATA[லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ சிலிண்டர் &#8211; 4,409 ரூபாய் (201 ரூபாய் குறைப்பு) 5 கிலோ சிலிண்டர் &#8211; 1,170 ரூபாய் (80 ரூபாய் குறைப்பு) 2.3 கிலோ சிலிண்டர் &#8211; 822 ரூபாய் (38 ரூபாய் குறைப்பு)]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318829</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம் &#8211; லிட்ரோ நிறுவனம்</title>
		<link>https://athavannews.com/2022/1313379</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 03:23:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313379</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கோரப்பட்ட எரிவாயு கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313379</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1309184</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Nov 2022 03:16:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309184</guid>

					<description><![CDATA[எரிவாயு விநியோகம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எனவே, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். அதன்படி, நாளை காலைக்குள் 120,000 சிலிண்டர்களை சந்தைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309184</post-id>	</item>
		<item>
		<title>டொலரை செலுத்தியவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம்: புதிய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது -லிட்ரோ</title>
		<link>https://athavannews.com/2022/1300442</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Sep 2022 04:01:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300442</guid>

					<description><![CDATA[உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, வெளிநாடுகளில் உள்ள சில இலங்கையர்கள் இலங்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300442</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு இறக்குமதியில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? &#8211; லிட்ரோ விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1298839</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Sep 2022 03:41:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298839</guid>

					<description><![CDATA[எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்முதல் ஆகியவற்றில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து லிட்ரோ நிவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனம் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் மற்றும் அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, பணம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298839</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1297238</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 07:19:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297238</guid>

					<description><![CDATA[வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியுமென நம்புவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297238</post-id>	</item>
		<item>
		<title>ஒரு இலட்சத்து இருபதாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1290841</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Jul 2022 04:19:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290841</guid>

					<description><![CDATA[ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியதன் பின்னர், அது அவசியமில்லை என அந்த நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இரவு மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290841</post-id>	</item>
		<item>
		<title>3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது</title>
		<link>https://athavannews.com/2022/1290612</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 04:02:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290612</guid>

					<description><![CDATA[3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த எரிவாயு கையிருப்பு கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் வருகையின் பின்னர் அதன் நிலைமையை பரிசோதித்து தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த உடன்படிக்கைக்கு அமைய, 3,700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததுடன், அங்கு தரையிறங்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290612</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயுவை ஏற்றியக் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் &#8211; லிட்ரோ</title>
		<link>https://athavannews.com/2022/1289620</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 03:45:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289620</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு நாளை (புதன்கிழமை) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் தொன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289620</post-id>	</item>
	</channel>
</rss>
