<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லைக்காவின் ஞானம் அறக்கட்டளை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 01 Mar 2024 08:36:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லைக்காவின் ஞானம் அறக்கட்டளை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிளிநொச்சியில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை,  லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1371740</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Feb 2024 16:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைக்காவின் ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371740</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான இயற்கை விவசாயத் திட்டம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தொலைநோக்குப் பார்வையிலான வழிகாட்டலில் இந்த இயற்கை விவசாய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதன் ஊடாக ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சுழலை பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371740</post-id>	</item>
		<item>
		<title>5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1371737</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Feb 2024 16:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைக்காவின் ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371737</guid>

					<description><![CDATA[வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. லைகா ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட ஞானம் அறக்கட்டளை குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது பெற்றோர் இல்லாது உவினர்கள் பாதுகாவலர்களுடன் வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371737</post-id>	</item>
		<item>
		<title>தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் பணி, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1371699</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Feb 2024 11:41:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[தேராவில் குளம்]]></category>
		<category><![CDATA[புதுக்குடியிருப்பு]]></category>
		<category><![CDATA[லைக்காவின் ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371699</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் வகையில், முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ACAD நிறுவனத்தின் தொழிநுட்ப ஆதரவுடனும், லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் பல மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371699</post-id>	</item>
	</channel>
</rss>
