<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லைக்கா ஞானம் அறக்கட்டளை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Aug 2024 11:57:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லைக்கா ஞானம் அறக்கட்டளை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புலமைப்பரிசில் பரீட்சைக்கான, ஞானம் அறக்கட்டளையின் இலவச கருத்தரங்கு!</title>
		<link>https://athavannews.com/2024/1396414</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 11:33:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Lyca]]></category>
		<category><![CDATA[ஞானம் அறக்கட்டளை]]></category>
		<category><![CDATA[லைக்கா]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396414</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளின், தரம் 5 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கும் பயிற்சியும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வானது கிளிநொச்சி, முழங்காவில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில், குமுழமுனை தமிழ் கலவன் மகா வித்தியாலயம், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம், நாச்சிக்குடா தமிழ் கலவன் வித்தியாலயம், கரியாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396414</post-id>	</item>
		<item>
		<title>தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்!</title>
		<link>https://athavannews.com/2024/1395648</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2024 07:55:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<category><![CDATA[விளையாட்டுப் போட்டிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395648</guid>

					<description><![CDATA[&#160; தெற்காசியாவில், முதன் முறையாக இலங்கையில் மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. Sri Lanka Sports Fiesta  2024 என்ற தொனிப்பொருளில், தேசிய அளவிலான மாபெரும் விளையாட்டு பொட்டிகளும் களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18 வரை கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில், பெரு விழாவாக முன்னனெப்பதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளமும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395648</post-id>	</item>
		<item>
		<title>“சகோதரர்களின் சமர்”</title>
		<link>https://athavannews.com/2024/1375030</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Mar 2024 06:31:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ் பல்கலைக் கழகம்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<category><![CDATA[றுகுண பல்கலைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375030</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் றுகுணுப் பல்கலைக்கழகமும் &#8220;சகோதரர்களின் சமர்&#8221; என்ற அங்குரார்ப்பண துடுப்பாட்டதில் இணைந்து ஒரு முக்கியமான பயணத்தைத் ஆரம்பிக்க உள்ளன. எதிர்வரும் மார்ச் 29 மற்றும் 30, இல் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வானது பூரிப்பான துடுப்பாட்டத்திற்கு உறுதியளிப்பது மட்டுமன்றி, பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விழுமியங்களை ஏற்படுத்துவதுமாக‌வுமுள்ளது. இரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த‌ மாணவர்களிடையேயும் தோழமையையும் நட்புறவையும் வளர்க்கும் மேன்மையான இலட்சிய நோக்கானது இந்தத் துடுப்பாட்டத்தின் மையமாகவுள்ளது. முன்மாதிரியான விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துவதன் மூலம் ஒத்துழைப்பு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375030</post-id>	</item>
		<item>
		<title>உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:</title>
		<link>https://athavannews.com/2024/1374523</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Mar 2024 17:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374523</guid>

					<description><![CDATA[&#160; தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான  திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், உலக நீர் நாளை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடாளாவிய இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம்,  இலங்கை முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களில் தானியங்கித் தண்ணீர் விநியோக நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தினமும் இந்த ரயில் நிலையங்களைக் கடந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374523</post-id>	</item>
		<item>
		<title>லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பெண்கள் தின நிகழ்வுகள்!</title>
		<link>https://athavannews.com/2024/1372890</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Mar 2024 16:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சர்வதேச பெண்கள் தினம்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372890</guid>

					<description><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளையானது சர்வதேச பெண்கள் தினத்தில் இலங்கையில் 25 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தொலைநோக்குப் பார்வையிலான வழிகாட்டலில்,  பல்வேறு தரப்பைச் சார்ந்த பெண்களை மதிப்பளிப்பதிலும் ஊக்குவிப்பதிலும்,  இலங்கையில் 25 மாவட்டங்களிலும் அர்ப்பணிப்புடன்  கோலாகலமாகக் கொண்டாடியுள்ளதாக  லைக்கா ஞானம் அறக்கட்டளை பெருமையுடன் அறியத்தருகிறது. ஒற்றுமையையும் ஊக்கமளிப்பையும் வெளிப்படுத்துவதற்காக, அரசாங்க உத்தியோகத்தர்கள், காவற்துறையில் பணிபுரிபவர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், யுவதிகள், பெண்தலைமைத்துவக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372890</post-id>	</item>
		<item>
		<title>மொராக்கோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையும் அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும்!</title>
		<link>https://athavannews.com/2023/1348966</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Sep 2023 12:38:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அல்லிராஜா சுபாஸ்கரன்]]></category>
		<category><![CDATA[உதவி]]></category>
		<category><![CDATA[மொரோக்கோ நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348966</guid>

					<description><![CDATA[&#160; மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக லைகாவின் ஞானம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்க அனர்த்தம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்கின்றது. குறித்த அனர்த்த சம்பவம் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், பாதிக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348966</post-id>	</item>
		<item>
		<title>லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுறுத்தல் !!</title>
		<link>https://athavannews.com/2023/1335865</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jun 2023 12:20:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அல்லிராஜா சுபாஸ்கரன்]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[லைக்கா குழுமம்]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1335865</guid>

					<description><![CDATA[லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன குறித்து தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த கோரிக்கையையயும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் முன்வைத்திருந்தார். இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1335865</post-id>	</item>
		<item>
		<title>லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்!</title>
		<link>https://athavannews.com/2023/1334208</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jun 2023 14:48:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[அல்லிராஜா சுபாஸ்கரன்]]></category>
		<category><![CDATA[உதவி]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1334208</guid>

					<description><![CDATA[இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன்,   வைரமுத்து சரோஜா,, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன் உள்ளிட்டோருக்கு) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார். ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1334208</post-id>	</item>
		<item>
		<title>விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!</title>
		<link>https://athavannews.com/2022/1312433</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 17:11:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுபாஸ்கரன் அல்லிராஜா]]></category>
		<category><![CDATA[லைக்கா ஞானம் அறக்கட்டளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312433</guid>

					<description><![CDATA[&#160; இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மேலும் 5 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் (சுப்ரமணியம் மோகன், ராமசாமி கிருஸானந்தன், வேலு யோகராஜா, பிரம்மசிறி ரகுபதி ஐயர் ரகுபதிசர்மா, வேலாயுதன் வரதர்சன்) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கி வைத்துள்ளார். அல்லிராஜா சுபாஸ்கரனின் வேண்டுதலுக்கு அமைய விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312433</post-id>	</item>
	</channel>
</rss>
