<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லொறி சாரதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Mar 2021 03:34:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>லொறி சாரதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லொறி சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1205908</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 03:07:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் அதிகாரி]]></category>
		<category><![CDATA[லொறி சாரதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205908</guid>

					<description><![CDATA[கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தண்டனை சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205908</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோதமாக 16 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்ற முனைந்த லொறி சாரதி கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1203898</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Mar 2021 09:34:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கால்வாய் துறைமுகங்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[லொறி சாரதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203898</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் இருந்து 16 குடியேறியவர்களை சட்டவிரோதமாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஒரு லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ரேயில் உள்ள எம்-25 மற்றும் ஏ-3 சந்திப்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 15:30 மணிக்கு இந்த 16 குடியேறிகள் மீட்கப்பட்டனர். மொராக்கோ, அல்ஜீரிய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர், குடியேற்ற குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 36 வயதான துருக்கிய ஓட்டுநர், அவர்களை கால்வாய் துறைமுகங்கள் வழியாக நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203898</post-id>	</item>
	</channel>
</rss>
