<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வங்கி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 31 Dec 2025 06:40:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வங்கி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜெர்மன் வங்கியின் மிகப்பெரிய கொள்ளை; $35 மில்லியன் பெறுமதியான பணம், நகைகள் திருட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1457864</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 06:40:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Gelsenkirchen]]></category>
		<category><![CDATA[Germany bank]]></category>
		<category><![CDATA[Sparkasse savings bank]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<category><![CDATA[ஜெர்மன்]]></category>
		<category><![CDATA[ஸ்பார்காஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457864</guid>

					<description><![CDATA[ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக அந்நாட்டு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தனர். மேற்கு நகரமான கெல்சென்கிர்சனில் நடந்த கொள்ளையில், திருடர்கள் 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கிளைக்கு வெளியே தகவல் கோரி திரண்டனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457864</post-id>	</item>
		<item>
		<title>மீட்பு ஒப்பந்தத்தில் வாக்களிக்க தயாராகும் மெட்ரோ வங்கி பங்குதாரர்கள்!</title>
		<link>https://athavannews.com/2023/1360987</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 06:35:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பங்குதாரர்கள்]]></category>
		<category><![CDATA[மறுநிதியளிப்பு ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[மெட்ரோ வங்கி]]></category>
		<category><![CDATA[மெட்ரோவின் தலைமை நிர்வாகி டேனியல் ஃப்ரம்கின்]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360987</guid>

					<description><![CDATA[மெட்ரோ வங்கியின் பங்குதாரர்கள், வங்கியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மீட்பு ஒப்பந்தத்தை ஆதரிப்பதா என்பது குறித்து பின்னர் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவின் நிதி நிலை குறித்த ஊகங்களுக்குப் பிறகு, முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி திரட்டுவதற்கும், மறுநிதியளிப்புக் கடனுக்கும் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையே, திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று வங்கி கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், மெட்ரோ, பாங்க் ஒஃப் இங்கிலாந்தால் &#8216;சாத்தியமற்றது&#8217; எனக் கருதப்பட்டு, தோல்வியுற்ற வங்கிகளை நிர்வகிப்பதற்கான செயல்முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360987</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1323747</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 05:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஆசிரிய நியமனம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[பட்டதாரி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323747</guid>

					<description><![CDATA[ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில்,  தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக, நாட்டை அபிவிருத்தி அடையச்செய்யும் பட்டதாரிகளுக்கு சவால் உருவாகியுள்ளது. அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை இரத்து செய்துள்ளது, தனியார் நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323747</post-id>	</item>
		<item>
		<title>பிரிட்டிஷ் கொலம்பியா துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரிகளின் வாகனத்தில் வெடிகுண்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1288996</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jun 2022 03:41:20 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<category><![CDATA[வன்கூவர் தீவு]]></category>
		<category><![CDATA[வெடிகுண்டுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288996</guid>

					<description><![CDATA[கனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிஸார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், வங்கிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய வாகனத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தையடுத்து அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிபொருள் அகற்றும் பிரிவு, சாதனங்களை ஒரு வாகனத்திலிருந்து உள்ளூர் நிலப்பகுதியான ஹார்ட்லேண்ட் லாண்ட்ஃபில் ஃபேசிலிட்டிக்கு மாற்றி நேற்று (புதன்கிழமை) அவற்றை அழிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288996</post-id>	</item>
		<item>
		<title>வங்கி செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1276147</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Apr 2022 03:24:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276147</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று செயந்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276147</post-id>	</item>
		<item>
		<title>யாழில் தனியார் வங்கியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா!</title>
		<link>https://athavannews.com/2021/1236207</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 04:21:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236207</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236207</post-id>	</item>
		<item>
		<title>2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு &#8211; இலவச பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1221571</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jun 2021 04:15:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலவச பேருந்து]]></category>
		<category><![CDATA[ஓய்வூதியம்]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221571</guid>

					<description><![CDATA[ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற வரும் மக்கள் தங்கள் ஓய்வூதிய அடையாள அட்டைகளை அனுமதி அட்டைகளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221571</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1221151</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 04:02:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தனியார் வங்கி]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221151</guid>

					<description><![CDATA[அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. இந்தநிலையிலேயே அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது. அனைத்து வங்கிகளையும் திறந்த நிலையில் வைத்திருக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221151</post-id>	</item>
		<item>
		<title>வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை!</title>
		<link>https://athavannews.com/2021/1213350</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 05:37:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213350</guid>

					<description><![CDATA[வங்கிகளுக்கு நாளை (விாழக்கிழமை) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213350</post-id>	</item>
	</channel>
</rss>
