<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வசந்த முதலிகே &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 27 Mar 2024 10:21:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வசந்த முதலிகே &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது- வசந்த முதலிகே</title>
		<link>https://athavannews.com/2024/1375287</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Mar 2024 10:17:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375287</guid>

					<description><![CDATA[அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்  வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்த திட்டங்களும் கிடையாது. வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். சர்வதேச நாணயநிதியத்திடம் கடன்பெற்றுள்ளனர். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே அனைத்து திட்டங்களும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய வளங்களை இந்தியாவுக்கு விற்பனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375287</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி, டிரான் அலஸ் ஆகியோரின் தேவைக்காகவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகிறது &#8211; வசந்த முதலிகே</title>
		<link>https://athavannews.com/2023/1322837</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 11:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடைச்சட்டம்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322837</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்வரை, போராட்டங்களை கைவிடப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்தார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், கைது செய்யப்பட்டபோது தனக்கு நேர்ந்த பல்வேறு அநீதிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் வேறு சில ஒடுக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி, கடந்த 6 மாத காலமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322837</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1320591</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 11:32:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320591</guid>

					<description><![CDATA[அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320591</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேயை தடுத்துவைத்திருப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2023/1320472</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 04:37:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[தன்னிச்சை]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320472</guid>

					<description><![CDATA[அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. 2022 ஓகஸ்ட் 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைசாத்திட்ட பயங்கரவாத தடுப்பு உத்தரவின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320472</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1318867</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 08:42:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகங்கள்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<category><![CDATA[வழக்கு விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318867</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறைச்சாலை அதிகாரிகள் முதலிகேவை இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதே, அவரை எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318867</post-id>	</item>
		<item>
		<title>போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1318625</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jan 2023 04:58:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவதூறு]]></category>
		<category><![CDATA[பிரசாரம்]]></category>
		<category><![CDATA[போராட்டக்கள செயற்பாட்டாளர்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318625</guid>

					<description><![CDATA[தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். இந்த பகிரங்க கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318625</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1316949</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 07:37:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316949</guid>

					<description><![CDATA[விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வசந்த முதலிகே கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316949</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315300</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Dec 2022 09:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315300</guid>

					<description><![CDATA[அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகே தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவு செய்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேலதிக நீதவானினால் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315300</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2022/1309871</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 09:29:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309871</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பில் மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உட்பட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தவிர்ந்த 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309871</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகேவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிஸாரிடம் வலியுறுத்து</title>
		<link>https://athavannews.com/2022/1302969</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Oct 2022 03:12:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302969</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொறுப்புடன் செயற்படுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து நபர்களும் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் எனவும், அரசியல் கருத்தின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302969</post-id>	</item>
	</channel>
</rss>
