<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வஜிர அபேவர்தன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 27 Aug 2025 07:42:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வஜிர அபேவர்தன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரணிலின் உடல்நிலை மோசமானமை குறித்து ஐ.தே.க. விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2025/1444850</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 07:41:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Vajira Abeywardene]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444850</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை மோசமடைந்ததற்கு, அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் எதிர்கொண்ட நிலைமைகளின் நேரடி விளைவுதான் காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க நீண்ட காலமாக உணவு, மருந்து மற்றும் ஓய்வுக்கான நிலையான நேரங்கள் உட்பட ஒழுக்கமான தினசரி வழக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும், அவர் காவலில் எடுக்கப்பட்ட பின்னர் இது கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அபேவர்தனே செய்தியாளர்களிடம் கூறினார். காலை 9.30 மணிக்கு சி.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு ரணில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444850</post-id>	</item>
		<item>
		<title>கடந்தகால நெருக்கடியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் &#8211; வஜிர!</title>
		<link>https://athavannews.com/2024/1394736</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Aug 2024 11:32:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Breaking]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394736</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்கள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தொிவித்துள்ளாா். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், &#8220;2022 ஆம் ஆண்டு இந்த நாடு எதிர்நோக்கிய நெருக்கடியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பின்விளைவுகளை மக்களே சுமக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்று 2 வருடங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394736</post-id>	</item>
		<item>
		<title>சம்பளத்தை அதிகரித்தால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்குச் சென்று விடும்!</title>
		<link>https://athavannews.com/2024/1391634</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 08:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vajira Abeywardena]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391634</guid>

					<description><![CDATA[தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வகையில்  வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆரம்பித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரண்டு வருடங்களுக்கு முன்னர் வங்குரோத்து நிலையில் இருந்து  நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனாலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391634</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1390720</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 12:38:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390720</guid>

					<description><![CDATA[”நாடுதொடர்பிலும் நாட்டு மக்கள் தொடர்பிலும் சிந்தித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுத்த தேசிய தலைவர் தற்போதைய ஜனாதிபதி. நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத சந்தர்ப்பத்தில் பாரிய சவாலுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று மக்களை நெருக்கடியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390720</post-id>	</item>
		<item>
		<title>வீழ்ச்சியடைந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவர் ரணில்!</title>
		<link>https://athavannews.com/2024/1379463</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Apr 2024 11:26:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379463</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பாராயின் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே  நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத்  தெரிவித்துள்ளார் இது குறித்து வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளதாவது ” நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியமானவையே. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்திலேயே பலமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதனாலேயே ஒன்றிணைந்து செயற்படமுன்வருமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379463</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுப்பதே ரணிலின் கொள்கையாகும்!</title>
		<link>https://athavannews.com/2024/1379385</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Apr 2024 05:35:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379385</guid>

					<description><![CDATA[கடந்த அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நிவர்த்தி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க சகல தரப்பினரும் பின்வாங்கிய போது ரணில் விக்ரமசிங்க தான் பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை பொறுப்பேற்றார். அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379385</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தலில், ரணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார்!</title>
		<link>https://athavannews.com/2024/1376554</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 12:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376554</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பதிவு செய்வார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொருவராக இந்த நாட்டை பொறுப்பேற்று இந்த நாட்டை அபிவிருத்திபாதைக்கு இட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் எனவே எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பெறுவார். ஆளும்தரப்பினரின் விமர்சனம் அர்த்தமற்றது. ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் முன்னிலையாக போவதில்லை. தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376554</post-id>	</item>
		<item>
		<title>17ஆம் திகதிக்கு முன்னர்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் -வஜிர அபேவர்தன</title>
		<link>https://athavannews.com/2024/1375384</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Mar 2024 05:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375384</guid>

					<description><![CDATA[”நாட்டின் அரசியலமைப்பின்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375384</post-id>	</item>
		<item>
		<title>வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் நடவடிக்கையில் வெறுப்பும் கோபமும் கூடாது &#8211; வஜிர</title>
		<link>https://athavannews.com/2023/1350489</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Sep 2023 10:04:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350489</guid>

					<description><![CDATA[வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுக்க தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய வேளையில் அந்தப் பயணத்தில் வெறுப்பும் கோபமும் கலந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் வெளியிட்ட அறிக்கையை திரித்து நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமைக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார். கடந்த காலங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350489</post-id>	</item>
		<item>
		<title>அரச பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் &#8211; வஜிர அபேவர்தன</title>
		<link>https://athavannews.com/2023/1346210</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Aug 2023 04:10:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Wajira Abeywardena]]></category>
		<category><![CDATA[வஜிர அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346210</guid>

					<description><![CDATA[நாட்டில் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகவும் வலுவான ஊழலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றி, அதை சட்டமாக உறுதிப்படுத்தி, தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றும் இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346210</post-id>	</item>
	</channel>
</rss>
