அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ...
Read moreவடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட ...
Read moreஅமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. ...
Read moreகொரிய தீபகற்பத்தின் கிழக்கே உள்ள கடலை நோக்கி வடகொரியா மூன்று குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்று தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ...
Read moreதென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் ...
Read moreவடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்காவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன்படி, ஆயுதங்களை ...
Read moreஉலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) ...
Read moreஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை ...
Read moreகிழக்கு கடல் என்றும் அழைக்கப்படும் ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் மற்றும் ...
Read moreஅணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.