<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வடகொரியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 26 May 2025 11:28:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வடகொரியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போர்க் கப்பல் சோதனை  முயற்சி தோல்வி:  முக்கிய அதிகாரிகளை கைது செய்த வடகொரிய ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2025/1433265</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 11:25:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[போர்க் கப்பல்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433265</guid>

					<description><![CDATA[போர்க் கப்பலொன்று சோதனையோட்டத்தின் போது சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் குறித்த போர்க் கப்பலின் தயாரிப்பில் ஈடுபட்ட  முக்கிய அதிகாரிகளை கைது செய்யுமாறு வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவின் சோங்ஜின் நகரில் அமைந்துள்ள முக்கியமான போர் கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவ தினத்தன்று சுமார் 5,000 தொன் எடை கொண்ட குறித்த கப்பலை சோதனையோட்டத்திற்காக  கடலுக்குள் விட்டபோது அது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்துள்ளதோடு அதன்  அடிப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், இதனால் கடல்நீர் அக்கப்பலுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433265</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி</title>
		<link>https://athavannews.com/2025/1423421</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 13:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423421</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423421</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவைக் கண்டித்த உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!</title>
		<link>https://athavannews.com/2024/1406732</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 06:57:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406732</guid>

					<description><![CDATA[உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா அண்மையில் ரஷ்யாவுக்கு சுமார் 10,000 இராணுவ வீரர்களை அனுப்பவுள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த போரில்  உக்ரேனுக்கு எதிராக வடகொரிய இராணுவத்தினரை ஈடுபடுத்தும்  ரஷ்யாவின் தீர்மானத்திற்கு உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையாகக் கூட்டு வைத்துக்கொண்டு ஆயுதங்களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளதாகவும் செலன்ஸ்கி தனது எக்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406732</post-id>	</item>
		<item>
		<title>சீறிப் பாய்ந்த வடகொரிய ஏவுகணை; 86 நிமிடங்கள் பயணித்து சாதனை!</title>
		<link>https://athavannews.com/2024/1406600</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Oct 2024 07:30:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ICBM test]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406600</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. வியாழன் (31) ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 86 நிமிடங்கள் பறந்தது &#8211; இது வடகொரிய ஏவுகணைகளில் ஒன்றின் மிக நீண்ட நேர பயண நேரமாக அமைந்தது. அதேநேரம், சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் 7,000 கி.மீ உயரத்தில் பறந்து ஏவுகணை சாதனை படைத்தது. ஏவுகணை சோதனை ஏவுதலில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406600</post-id>	</item>
		<item>
		<title>&#8216;தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை&#8217;: உளவு செயற்கைக்கோள்களை ஏவ வடகொரியா திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1364558</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jan 2024 04:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1364558</guid>

					<description><![CDATA[வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான தனது நோக்கங்களை நிர்ணயித்த கிம் ஜோங் உன், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆண்டு இறுதி கூட்டத்தில் பேசிய போதே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது அணுசக்தி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1364558</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவில் கடல் சீற்றம்-பயிர் நிலங்கள் சேதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1346420</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Aug 2023 05:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346420</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி கிம், நாட்டின் பிரதமர் கிம் டோக் {ஹன் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என சாடியுள்ளதோடு பொருளாதாரத்தை வீணடித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346420</post-id>	</item>
		<item>
		<title>எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1327951</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Mar 2023 11:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ராணுவ சேவை]]></category>
		<category><![CDATA[ரோடாங் சின்மம்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327951</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும் தன்னார்வத் தொண்டர்கள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் சேர்வதற்கு கையெழுத்திட்டனர். நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327951</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியா மூன்று குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1318089</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Dec 2022 04:14:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குறுகிய தூர ஏவுகணை]]></category>
		<category><![CDATA[தென்கொரிய இராணுவம்]]></category>
		<category><![CDATA[வட கொரியா ஆளில்லா விமானங்கள்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<category><![CDATA[ஜப்பான் கடலோர காவல்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318089</guid>

					<description><![CDATA[கொரிய தீபகற்பத்தின் கிழக்கே உள்ள கடலை நோக்கி வடகொரியா மூன்று குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்று தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தென் கொரியாவின் வான்வெளியில் வட கொரியா ஆளில்லா விமானங்களை பறக்கவிட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த சமீபத்திய சோதனை வந்துள்ளது. வடகொரியா முன்னெப்போதையும் விட இந்த ஆண்டு அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது. சமீபத்திய ஏவுகணை ஏவுகணைகள் அமெரிக்காவுக்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318089</post-id>	</item>
		<item>
		<title>நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை?</title>
		<link>https://athavannews.com/2022/1314472</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 04:43:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314472</guid>

					<description><![CDATA[தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகிப்பது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314472</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவின் ஏவுகணை சோதனை எதிரொலி: மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1313638</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 05:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆசிய நட்பு நாடுகள்]]></category>
		<category><![CDATA[கிம் சு கில்]]></category>
		<category><![CDATA[குறுகிய தூர ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[யு ஜின்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<category><![CDATA[ஜோன் இல் ஹோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313638</guid>

					<description><![CDATA[வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்காவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன்படி, ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஜோன் இல் ஹோ, யு ஜின் மற்றும் கிம் சு கில் ஆகியோர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த புதிய தடைகளின் கீழ், வடகொரிய அதிகாரிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313638</post-id>	</item>
	</channel>
</rss>
