<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%99%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Oct 2022 06:20:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம்&#8217;: வாழ்த்துச் செய்தியில் கிம்!</title>
		<link>https://athavannews.com/2022/1306702</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Oct 2022 06:20:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[வாழ்த்துச் செய்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306702</guid>

					<description><![CDATA[இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸி ஜின்பிங், மூன்றாவது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306702</post-id>	</item>
		<item>
		<title>அணுஆயுதத் தடுப்பை அணிதிரட்டுவதற்கு வடகொரியா தயாராக உள்ளது: கிம் ஜோங் உன்</title>
		<link>https://athavannews.com/2022/1292633</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Jul 2022 04:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி சோதனை]]></category>
		<category><![CDATA[அணுசக்தி போர் தடுப்பு]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292633</guid>

					<description><![CDATA[நாட்டின் அணுசக்தி போர் தடுப்பு அதன் முழுமையான பலத்தை உண்மையாகவும் துல்லியமாகவும் உடனடியாகவும் அதன் பணிக்கு அணிதிரட்ட முழுமையாக தயாராக உள்ளது என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். வட கொரியாவில் &#8216;வெற்றி நாள்&#8217; என்று அழைக்கப்படும் கொரியப் போரில் சண்டையை முடித்த போர் நிறுத்தத்தைக் குறிக்கும் உரையில், கிம் ஜோங் உன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குவட கொரியா தனது பாதுகாப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறினார். எந்தவொரு நெருக்கடிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292633</post-id>	</item>
		<item>
		<title>பேரழிவை தவிர்க்க வேண்டுமென விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1274685</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 03:34:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ அமைச்சர் சூ ஊக்]]></category>
		<category><![CDATA[கிம் யோ ஜாங்]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[தொழிலாளர் கட்சி]]></category>
		<category><![CDATA[வட கொரிய ஆளும் கட்சி]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274685</guid>

					<description><![CDATA[பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். அண்மையில் தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு சென்ற இராணுவ அமைச்சர் சூ ஊக், &#8216;தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274685</post-id>	</item>
		<item>
		<title>மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரியா திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273658</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 10:10:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ பலம்]]></category>
		<category><![CDATA[கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273658</guid>

					<description><![CDATA[மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி வரும் வடகொரியா, தனது ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் கூடுதல் ஏவுகணை சோதனைகளை நடத்தலாம் அல்லது அணு ஆயுதத்தை விரைவில் சோதிக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273658</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1248455</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Nov 2021 05:52:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுக்குண்டு]]></category>
		<category><![CDATA[அறுவடை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248455</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில், அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெய்லி என்.கே. பத்திரிகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248455</post-id>	</item>
		<item>
		<title>2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2021/1247174</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Oct 2021 06:34:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உணவு நெருக்கடி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[சூறாவளி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடைகள்]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[விவசாயத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247174</guid>

					<description><![CDATA[உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், &#8216;விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது&#8217; என கிம் கூறினார். பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247174</post-id>	</item>
		<item>
		<title>ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2021/1244437</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Oct 2021 06:07:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏவுகணை]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[நீண்ட தூர கப்பல் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[விரோதக் கொள்கை]]></category>
		<category><![CDATA[ஹைப்பர்சோனிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244437</guid>

					<description><![CDATA[ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, &#8216;சுய பாதுகாப்பு 2021&#8217; என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்&#8217; என கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244437</post-id>	</item>
		<item>
		<title>விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா</title>
		<link>https://athavannews.com/2021/1241026</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Sep 2021 08:52:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிம் யோ ஜோங்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241026</guid>

					<description><![CDATA[தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். கொரியப் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தென் கொரியாவின் அழைப்புக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த யோசனை ஆரம்பத்தில் வட கொரிய அமைச்சரால் முன்கூட்டியே நிராகரிக்கப்பட்டது. ஆனால், அரச ஊடகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட எதிர்பாராத அறிக்கையில், இந்த யோசனை போற்றத்தக்கது என்று கிம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241026</post-id>	</item>
		<item>
		<title>வெள்ள பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு வடகொரிய தலைவர் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1233469</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Aug 2021 07:26:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆளும் தொழிலாளர் கட்சி]]></category>
		<category><![CDATA[நிவாரணப் பணி]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233469</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்கும் ஆளும் தொழிலாளர் கட்சியின் இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், வடகொரிய தலைவர் பங்கேற்காத போதும் மக்களுக்குத் தேவையான பொருட்களை இராணுவம் இந்தப் பகுதியில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்துக்குப் பிறகு 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000பேர் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233469</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் வடகொரிய தலைவர் முக்கிய ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2021/1221261</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 05:56:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரச உயர்மட்ட அதிகாரி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வீழ்ச்சி]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221261</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஆலோசனைகளை வழங்கினார். நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிலையான மாற்றங்களை கொண்டுவர தேவையான திட்டங்களை அதிகாரிகளுக்கும் அவர் ஆலோசனையாக வழங்கினார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் சிறிய அளவிலானது எனவும் இந்த வார இறுதிக்குள் மிகப்பெரிய ஆலோசனைக்கூட்டம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221261</post-id>	</item>
	</channel>
</rss>
