<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வடக்கு அயர்லாந்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 04 Apr 2026 05:11:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வடக்கு அயர்லாந்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1470956</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 05:11:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fuel prices]]></category>
		<category><![CDATA[Northern Ireland l]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470956</guid>

					<description><![CDATA[ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கு அயர்லாந்தில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு அயர்லாந்தில் பெப்ரவரி மாத இறுதி முதல் பெற்றோல் விலை 19 சதவீதம் உயர்ந்துள்ளடன், டீசல் விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வாகன சாரதிகள் 50 லிட்டர் தொட்டியை நிரப்புவதற்கு பெற்றாலுக்கு சராசரியாக 75 பவுண்ட்களும் டீசலுக்கு 91 பவுண்ட்களும் செலவிட்டுள்ளனர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470956</post-id>	</item>
		<item>
		<title>கிரேட் பிரிட்டன்–இலங்கை இடையிலான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து</title>
		<link>https://athavannews.com/2025/1444529</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 10:34:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கிரேட் பிரிட்டன்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444529</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் முக்கிய மைல்கல் எனக் கருதப்படும், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது இலங்கை கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருவதை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இச்செயல்முறை அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444529</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலை ஆதரவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1360521</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Nov 2023 07:56:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊதியச் சலுகை]]></category>
		<category><![CDATA[ட்ரான்ஸ்லிங்க் பேருந்து]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[வரவுசெலவுத் திட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்த போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360521</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலை ஆதரவு ஊழியர்கள் ஊதியப் பிரச்சினையின் ஒரு பகுதியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ஆம் திகதி) 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, ஒரே நாளில் ட்ரான்ஸ்லிங்க் பேருந்து மற்றும் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்துடன் ஒத்துப்போகிறது. வகுப்பறை உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சத்துணவு வழங்குவோர், நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்று யுனைட் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360521</post-id>	</item>
		<item>
		<title>ரப்பர்- பிளாஸ்டிக் தோட்டாக்களால் சிறுவர்கள் கொல்லப்படுவதை பொலிஸ்- இராணுவம் மறைக்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1327484</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 07:29:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கலவரம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327484</guid>

					<description><![CDATA[பிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது என்று இராணுவம் அறிந்திருந்தும் அதை தொடர்ந்து செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு முழுமையாக அழிக்கப்படாத ஒரு பிளாஸ்டிக் தோட்டக்கள் மூலம் துப்பாக்கியால் சுட்டதாகவும் றோயல் அல்ஸ்டர் கான்ஸ்டாபுலரி, ஆவணங்கள் காட்டுகின்றன. இது அமைதிக்கு வழிவகுத்தது என நியாயப்படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு அமைச்சகம், சட்டரீதியான காரணங்களைக் காட்டி கருத்து தெரிவிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327484</post-id>	</item>
		<item>
		<title>பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் இன்று பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2023/1325665</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 05:31:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உர்சுலா வான் டெர் லேயன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரெக்ஸிட் ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325665</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்திற்கான புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் இறுதி பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. பெர்க்ஷயரில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இருவரும் சந்தித்து நெறிமுறையைச் சுற்றியுள்ள சிக்கலான சவால்கள் பற்றி விவாதிப்பார்கள். இது மதிய உணவு நேரத்தின் தாமதமாக நடைபெற உள்ளது. பிரித்தானியா தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற விரும்புகிறது. இது கிரேட் பிரிட்டனின் மற்ற பகுதிகளிலிருந்து வடக்கு அயர்லாந்திற்குள் நுழையும் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325665</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2023/1324342</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 04:29:36 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் அரசியல் கட்சி]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரெக்ஸிட்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324342</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்தியத்தின் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திப்பதற்காக ஜேர்மனிக்கு செல்வதற்கு முன்னர், சுனக் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பெல்ஃபாஸ்டில் உள்ளூர் கட்சி தலைவர்களை சந்திப்பார். அவரது வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324342</post-id>	</item>
		<item>
		<title>ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2023/1323006</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 12:25:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமாக் குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[சட்டரீதியான விசாரணை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323006</guid>

					<description><![CDATA[ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. வடக்கு அயர்லாந்து செயலாளர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸின் விசாரணையின் அறிவிப்பை அருமையான செய்தி என்று அவர் வரவேற்றார். இது 2005ஆம் ஆண்டின் விசாரணைச் சட்டத்தின் முழு அதிகாரங்களையும் கொண்டிருக்கும், பொதுவாக பொது விசாரணைகள் நடத்தப்படும் சட்டத்தின் கீழ், வடக்கு அயர்லாந்து செயலாளர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தெரிவித்தார். ஜூலை 2021இல், பெல்ஃபாஸ்ட் நீதிமன்றம், உண்மையான ஐஆர்ஏவின் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா என்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323006</post-id>	</item>
		<item>
		<title>பனி- பயண இடையூறுகளுக்கான பயண எச்சரிக்கைகள்!</title>
		<link>https://athavannews.com/2023/1318315</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 07:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அலுவலக மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[வடக்கு இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318315</guid>

					<description><![CDATA[வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பனிமூட்டமான சூழ்நிலைகள் மற்றும் ரயில்வேயில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதற்கான பயண எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் திங்கள்கிழமை 11:00 மணி வரை இரண்டு மஞ்சள் பனி எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும். கிளாஸ்கோவிற்கும் இங்கிலாந்தின் வடமேற்கிற்கும் இடையிலான பிரதான ரயில் பாதை வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் சேதமடைந்த பின்னர் இன்னும் பல நாட்களுக்கு மூடப்படலாம். செவ்வாய்க்கிழமை முதல் புதிய சுற்று ரயில் வேலைநிறுத்தங்களால் பயணமும் பாதிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத வீதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318315</post-id>	</item>
		<item>
		<title>சாதனை அளவு கடவுச்சீட்டுகளை இந்த ஆண்டு விநியோகித்துள்ளதாக அயர்லாந்து தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317965</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 06:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து கடவுச்சீட்டு]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து வெளியுறவுத் துறை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317965</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அயர்லாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் சுமார் 1,080,000 அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன, இது 2019ஆம் ஆண்டு முந்தைய சாதனையான 935,000ஐ முறியடித்தது. நவம்பர் மாதம் கடவுச்சீட்டுகள் சேவை முதல் முறையாக ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை வழங்கியதாக அறிவித்தது. வடக்கு அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் இருந்து பெறப்பட்ட முதல் முறை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 100,000 ஆகும். அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317965</post-id>	</item>
		<item>
		<title>மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1316318</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Dec 2022 04:35:02 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து வங்கி]]></category>
		<category><![CDATA[எலிசபெத் மகாராணி]]></category>
		<category><![CDATA[நாணயத்தாள்]]></category>
		<category><![CDATA[மூன்றாம் சார்லஸ் மன்னர்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316318</guid>

					<description><![CDATA[மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம், இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வடிவமைப்பில் உருவப்படம் மட்டுமே மாற்றப்படும் மற்றும் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து புழக்கத்தில் வரத் தொடங்கும். புதிய நாணயத்தாள்களின் முன்பக்கத்திலும், பாதுகாப்பு சாளரத்திலும் மன்னரின் உருவப்படம் இடம்பெறும். புதிய நாணயத்தாள்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கிய பின்னரும் கடைகளில் இருக்கும் நாணயத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 1960ஆம் ஆண்டு தொடங்கி இங்கிலாந்து வங்கியின் நாணயத்தாள்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316318</post-id>	</item>
	</channel>
</rss>
