<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வடிவேல் சுரேஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 01 Nov 2024 08:48:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வடிவேல் சுரேஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1406684</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 08:48:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406684</guid>

					<description><![CDATA[”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். தீபாவளி தினமான  நேற்று வடிவேல் சுரேஸ், பண்டாரவளை, அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே வடிவேல் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மலையகத்தைச் சேர்ந்தவன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406684</post-id>	</item>
		<item>
		<title>மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது! -வடிவேல் சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2024/1406483</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Oct 2024 08:47:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406483</guid>

					<description><![CDATA[”மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற எமது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல், நாளுக்கு நாள்  பாரிய வளர்ச்சியைக் கண்டு வருவதாக” அக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை, லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே வடிவேல் சுரேஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கொழும்பு, கம்பஹா, காலி, புத்தளம், நுவரெலியா, பதுளை  ஆகிய பகுதிகள் வரை எமது கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406483</post-id>	</item>
		<item>
		<title>எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன! -வடிவேல் சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2024/1406403</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Oct 2024 13:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406403</guid>

					<description><![CDATA[”எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன” என  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் ஹாலியெல கபில தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தலுக்கான  கள நிலைமை நன்றாக இருக்கின்றது. ஆனால் சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். எங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406403</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2024/1406024</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 08:28:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406024</guid>

					<description><![CDATA[மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்  பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  வடிவேல் சுரேஸ் இவ்வாறு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406024</post-id>	</item>
		<item>
		<title>மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2024/1405970</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 10:30:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405970</guid>

					<description><![CDATA[மலையக மக்களின் நலன் கருதியே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்  பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த போதே வடிவேல் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அநீதி மற்றும் அநியாயத்துக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405970</post-id>	</item>
		<item>
		<title>வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்கபலமாக இருக்கும்!</title>
		<link>https://athavannews.com/2024/1403873</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 07:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403873</guid>

					<description><![CDATA[”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்”  என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். வெலிமடை பெரிய காந்தியம்மன் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எமது  உடன் பிறப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403873</post-id>	</item>
		<item>
		<title>பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!</title>
		<link>https://athavannews.com/2024/1403607</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 11:43:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403607</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். நேற்றையதினம் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது. இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403607</post-id>	</item>
		<item>
		<title>எனக்கு இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல!</title>
		<link>https://athavannews.com/2023/1353287</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Oct 2023 10:01:57 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1353287</guid>

					<description><![CDATA[”தனக்கு  இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல எனவும்,எந்த கட்சியுடனும் இணையாமல் சுயாதீனமாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும்” நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்களில் எங்கு சென்றாலும் என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்களா எதிர்கட்சியுடன் இருக்கின்றீர்களா என்று அனைவரும் கேட்கின்றார்கள். நான் சுயாதீனமாக இருக்கின்றேன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன். மலையக மக்களின் பிரதிநிதியாக எனக்கு இளைக்கப்பட்ட அசாதாரணம் அனைவருக்கும் தெரியும். நாட்டிலுள்ள அனைவருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1353287</post-id>	</item>
		<item>
		<title>மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2023/1345913</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Aug 2023 06:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[Athavan TV]]></category>
		<category><![CDATA[மலையகம் மலையகம்200]]></category>
		<category><![CDATA[மனோ கனேசன்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<category><![CDATA[ஜீவன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1345913</guid>

					<description><![CDATA[மாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வீடமைக்க தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்கு, ரத்வத்த தோட்ட நிர்வாகத்தின் செயலை வண்மையாக கண்டிக்கின்றோம் என்ற தொனிப்பொருளின் கீழ், பிரதேச மக்களினால் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ரத்வத்தை தோட்ட கீழ்பிரிவுக்குட்பட்ட பகுதியில், குறித்த குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1345913</post-id>	</item>
		<item>
		<title>சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் &#8211; வடிவேல் சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2022/1262227</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 04:36:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262227</guid>

					<description><![CDATA[சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அன்று வாக்களித்து இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டு சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக தெரிவுச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262227</post-id>	</item>
	</channel>
</rss>
