<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வட அமெரிக்கா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 13 Feb 2023 03:48:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வட அமெரிக்கா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நான்காவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2023/1323946</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Feb 2023 03:48:01 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன உளவு பலூன்]]></category>
		<category><![CDATA[ராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஹூரோன் ஏரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323946</guid>

					<description><![CDATA[இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள ஹூரோன் ஏரிக்கு அருகில் அதை வீழ்த்துமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். இந்த பொருள் 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால் வணிக விமானப் போக்குவரத்தில் தலையிடக்கூடும் என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமையன்று மொன்டானாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு மேலே கண்டறியப்பட்டது. இராணுவ அச்சுறுத்தலாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323946</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா- ஜப்பான் இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319909</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 10:46:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க-ஜப்பான் கூட்டணி]]></category>
		<category><![CDATA[இந்தோ-பசிபிக் பகுதி]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319909</guid>

					<description><![CDATA[சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்காவும் ஜப்பானும் வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வொஷிங்டனில் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவை வெளியிடப்பட்டன. இரு நாடுகளும் சர்வதேச ஒழுங்கிற்கு முன்னோடியில்லாத அச்சுறுத்தலை முன்வைத்து, ஒரு புதிய சகாப்தத்தில் நிலவும் தங்கள் கூட்டணியை நிலைநிறுத்த உறுதியளித்தன. இந்த கூட்டறிக்கையில், &#8216;சீனாவின் வெளியுறவுக் கொள்கையானது சர்வதேச ஒழுங்கை அதன் நலனுக்காக மறுவடிவமைக்கவும், சீனாவின் வளர்ந்து வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319909</post-id>	</item>
		<item>
		<title>நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317797</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 05:47:03 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[குளிர்கால புயல்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317797</guid>

					<description><![CDATA[வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி கவுண்டியில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் என்று கவுண்டி நிர்வாகி மார்க் பொலன்கார்ஸ் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். உயிரிழந்வர்களில் 3 பேரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் வீசிய புயல், எட்டு மாநிலங்களில் குறைந்தது 60 பேரைக் கொன்றது. 1977இன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317797</post-id>	</item>
		<item>
		<title>வட அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல்: நியூயோர்க்கில் 28பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317494</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 08:21:39 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குளிர்கால புயல்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க் மாநிலம்]]></category>
		<category><![CDATA[மேற்கு நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317494</guid>

					<description><![CDATA[குளிர்கால புயல் வட அமெரிக்காவை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், மேற்கு நியூயோர்க் மாநிலத்தில் குறைந்தது 28பேர் உயிரிழந்துள்ளனர். அநேகமாக இரண்டு நாட்களுக்கும் மேலாக மிக மோசமான புயலில், கார்களில் சிக்கியுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமை வரை மாநிலத்தின் சில பகுதிகளில் மேலும் ஒன்பது அங்குலங்கள் (23 செமீ) வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கனடா முதல் மெக்ஸிகோ எல்லை வரை நீடித்து வரும் புயல் காரணமாக 56பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் மாநிலத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317494</post-id>	</item>
		<item>
		<title>உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1285703</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 10:37:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285703</guid>

					<description><![CDATA[உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும். தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285703</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ்- ஜேர்மனியிலும் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1283144</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 03:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283144</guid>

					<description><![CDATA[பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தும் குரங்கு அம்மை நோய், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் வேறூண்ட தொடங்கியுள்ளது. இதன்படி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283144</post-id>	</item>
		<item>
		<title>சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1251013</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 06:08:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[சந்திர கிரகணம்]]></category>
		<category><![CDATA[தென் அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[பொலினிசியா]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251013</guid>

					<description><![CDATA[சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251013</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் 28பேர் கொண்ட குழுவுக்கு தொடர்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1227726</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jul 2021 09:53:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தென் அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227726</guid>

					<description><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், &#8216;இந்த 28பேரில் 26பேர் கொலம்பியாவையும், 2பேர் ஹெய்டி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள். அத்துடன் இந்த 28பேரில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். எஞ்சிய 8பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227726</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1227422</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jul 2021 06:23:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தென் அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227422</guid>

					<description><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹெய்டியின் இடைக்கால ஜனாதிபதி கிளாட் ஜோசப் கூறுகையில், &#8216;ஜனாதிபதி கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்&#8217; என கூறினார். தென் அமெரிக்கா- [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227422</post-id>	</item>
	</channel>
</rss>
