<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வட கொரியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 15 Oct 2024 09:14:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வட கொரியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தென் கொரியாவுடனான தொடர்பு வீதிகளை தகர்த்தது வட கொரியா!</title>
		<link>https://athavannews.com/2024/1404244</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 09:14:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404244</guid>

					<description><![CDATA[வட கொரியா தனது பகுதியை தெற்குடன் இணைக்கும் வீதிகளின் பல பகுதிகளை செவ்வாயன்று (15) வெடித்துச் சிதறிடித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்கொரியா, வட கொரிய இராணுவம் கியோங்குய் மற்றும் டோங்ஹே வீதிகளின் இணைப்பை துண்டிக்கும் நோக்கில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது. எனினும், இதனால் தமது இராணுவத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. வட கொரிய இராணுவத்தின் நடவடிக்கைகளை இராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது மற்றும் தென் கொரியா-அமெரிக்க ஒத்துழைப்பின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404244</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவின் அறிவிப்பால் தென் கொரிய எல்லையில் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1360281</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:24:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ உபகரணங்கள்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360281</guid>

					<description><![CDATA[தென் கொரியாவின் எல்லைக்கு அதிக துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை நகர்த்துவதாக வட கொரியா அறிவித்ததைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கூட்டு இராணுவ உடன்படிக்கையில் இருந்து தென்கொரியா விலகியதைத்தொடர்ந்து வடகொரியாவின் இந்த அறிவிப்பு வெளியானது. இராணுவ உளவு செயற்கைக்கோளான மல்லிகியோங்-1ஐ வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியதாக வடகொரியா கூறியதை அடுத்து, நேற்று (புதன்கிழi) ஒப்பந்தத்தின் சில பகுதிகளிலிருந்து தென்கொரியா விலகியது. இதனைத்தொடர்ந்து, &#8216;வட-தெற்கு இராணுவ ஒப்பந்தத்தின்படி நிறுத்தப்பட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நாங்கள் உடனடியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360281</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!</title>
		<link>https://athavannews.com/2023/1327335</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Mar 2023 11:43:11 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[மூலோபாய கப்பல் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327335</guid>

					<description><![CDATA[அமெரிக்காவும் தென் கொரியாவும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. &#8216;அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தென் கொரிய கைப்பாவைப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு மிகப்பெரும் சக்தி வாய்ந்த சக்திகளுடன் பதிலளிப்பதில் வடகொரியாவின் உறுதியை இந்த ஏவுகணை சோதனைகள் காட்டுவதாக&#8217; அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327335</post-id>	</item>
		<item>
		<title>நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை!</title>
		<link>https://athavannews.com/2023/1325257</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 11:53:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுவாயுத அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[இராணுவ பயிற்சி]]></category>
		<category><![CDATA[மூலோபாய கப்பல் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325257</guid>

					<description><![CDATA[இராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்துள்ளது. வட கொரிய அணுவாயுத அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் நிலையில், வடகொரியாவின் இந்த சோதனை வந்துள்ளது. நான்கு ஹ்வாசல் -2 ஏவுகணைகள் வட ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரின் பகுதியில் இருந்து, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடல் நோக்கி ஏவப்பட்டதாக கொரிய மத்திய செய்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325257</post-id>	</item>
		<item>
		<title>வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஜப்பான் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1324691</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 09:59:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[பசிபிக் பகுதி]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பொருளாதார மண்டலம்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324691</guid>

					<description><![CDATA[வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாம் உயர்நிலை தலைவராக கருதப்படும் வடகொரிய தலைவரின் சகோதரி, பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாகப் பயன்படுத்துவோம் என எச்சரித்தன் பின்னணியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஏவப்பட்டு ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக அந்நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பல ரொக்கெட் ஏவுகணைகளில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324691</post-id>	</item>
		<item>
		<title>வீட்டுவசதி- விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வடகொரிய தலைவர் பங்கேற்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324296</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 12:20:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பியோங்யாங்]]></category>
		<category><![CDATA[வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[விவசாயத் திட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஹ்வாசோங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324296</guid>

					<description><![CDATA[புதிய வீட்டுவசதி மற்றும் விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டதாக கொரியா மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவு நிலைமை குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கின் புறநகரில் ஒரு பெரிய பசுமை இல்ல பண்ணையை கட்டுவதற்கான நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, பியோங்யாங்கின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324296</post-id>	</item>
		<item>
		<title>கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுகின்றது: வடகொரியா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1322813</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 10:12:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுத தாக்குதல்கள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இலக்குகள்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[பீரங்கி ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322813</guid>

					<description><![CDATA[கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுவதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் அடையாளம் தெரியாத செய்தித் தொடர்பாளரால் இது கூறப்பட்டுள்ளது. &#8216;நட்பு நாடுகளின் பயிற்சிகளின் விரிவாக்கம் கொரிய தீபகற்பத்தை பெரிய போர் ஆயுதக் களஞ்சியமாகவும் மிகவும் முக்கியமான போர் மண்டலமாகவும் மாற்ற அச்சுறுத்துகிறது. மிகப்பெரும் அணுசக்தியுடன் நட்பு நாடுகளின் எந்தவொரு குறுகிய கால அல்லது நீண்ட கால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322813</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321062</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 03:09:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[நாடுகடந்த குற்றவியல் அமைப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் வாக்னர் குழு]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[வாக்னர் துருப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321062</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321062</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1316887</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 05:46:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[போர்க்கள ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கூலிப்படை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ரொக்கெட்]]></category>
		<category><![CDATA[வட கொரிய செய்தித் தொடர்பாளர்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316887</guid>

					<description><![CDATA[உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை மீறுவதாகவும், மேலும் வாக்னர் மீது கூடுதல் தடைகளை அறிவிக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த செய்திகளை வடகொரியா மற்றும் வாக்னர் குழு ஆகிய முற்றாக மறுத்துள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், &#8216;உக்ரைனில் தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316887</post-id>	</item>
		<item>
		<title>இராணுவ உளவு செயற்கைக்கோள்: இறுதிக்கட்ட சோதனையை நடத்தியது வடகொரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1316124</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Dec 2022 04:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரிய மத்திய செய்தி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[வட கொரிய விண்வெளி செய்தித் தொடர்பாளர்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[வட பியோங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316124</guid>

					<description><![CDATA[வட கொரியா முக்கியமான, இறுதி கட்ட சோதனையை நடத்தியதாக, கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் வட பியோங்கன் மாகாணத்தில் உள்ள சோல்சானில் உள்ள சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சோதனையை நடத்தியது. பல கேமராக்கள், இமேஜ் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் ரிசீவர்கள், ஒரு கட்டுப்பாட்டு சாதனம் மற்றும் சேமிப்பக பேட்டரி உட்பட, சோதனை-துண்டு செயற்கைக்கோள் என்று விபரிக்கப்படும் ரொக்கெட், 500 கிமீ (311 மைல்) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316124</post-id>	</item>
	</channel>
</rss>
