<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வன்முறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 06:48:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வன்முறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458113</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 06:48:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458113</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன. மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news  குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458113</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தல்; 429 முறைப்பாடுகள் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1429364</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2025 05:08:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[complaints]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி தேர்தல்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429364</guid>

					<description><![CDATA[2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429364</post-id>	</item>
		<item>
		<title>மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1425382</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 11:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Medirigiriya]]></category>
		<category><![CDATA[Violence]]></category>
		<category><![CDATA[மெதிரிகிரிய]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425382</guid>

					<description><![CDATA[மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425382</post-id>	</item>
		<item>
		<title>வன்முறையை சமாளிக்க பங்களாதேஷில் கூட்டு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1420605</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Feb 2025 06:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[crackdown]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420605</guid>

					<description><![CDATA[பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய கூட்டுப் படை நடவடிக்கையின் கீழ் 1,300 நபர்களை கைது செய்தனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது அவாமி லீக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் அலையைத் தொடர்ந்து, தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் &#8220;ஆபரேஷன் டெவில் ஹன்ட்&#8221; எனப் பெயரிடப்பட்ட நாடு தழுவிய நடவடிக்கை தொடங்கப்பட்டது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420605</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் வெடித்த வன்முறையால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1417171</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 05:48:57 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[Violence]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417171</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் அமைதியின்மை சீர்குலைந்த நிலையில், வெடித்த புதிய வன்முறையால் கடந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களைக் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர். தேசிய விடுதலை இராணுவம் (ELN) மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளின் (Farc) அதிருப்தி பிரிவுகளுக்கு இடையேயான வன்முறை வெனிசுலாவின் எல்லையில் உள்ள பகுதியில் வியாழன் முதல் வேகமாக அதிகரித்து. இதனால், குறைந்தது 5,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417171</post-id>	</item>
		<item>
		<title>பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் &#8211; ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1393221</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 03:59:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393221</guid>

					<description><![CDATA[பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை கட்டுக்கடங்காமல் முன்னெடுக்கப்படுகிறது. இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்ததையடுத்து அரச தொலைக்காட்சி நிலையத்துக்கும் தீவைக்கப்பட்டது. தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393221</post-id>	</item>
		<item>
		<title>யாழில் முகமூடி வன்முறை கும்பல் வீட்டிற்கு சேதம் விளைவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1330533</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 07:21:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[முகமூடி]]></category>
		<category><![CDATA[முகமூடி வன்முறை]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330533</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 இற்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள், கதவுகள், வீட்டில் இருந்த உடைமைகள் என்பவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை மறைத்து முகமூடிகளை அணிந்து இருந்ததாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330533</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1326528</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 08:28:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[உள்ளுராட்சிமன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் செலவினங்கள்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<category><![CDATA[வேட்பாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326528</guid>

					<description><![CDATA[தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு, காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் எம்.என்.விக்டர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து கருத்துரைகளும் நடைபெற்றதுடன் வீதி நாடகங்களும் நடைபெற்றன. தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326528</post-id>	</item>
		<item>
		<title>வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேல்- பாலஸ்தீனிய அதிகாரிகள் இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325671</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 07:53:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[குடியேற்ற பிரிவு]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325671</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோர்தானின் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் கூட்டறிக்கையில், &#8216;மேலும் வன்முறையை தடுக்க நெருக்கமாக பணியாற்றுவதாகவும், மேலும் வன்முறை அதிகரிப்பு குறைவதற்கான அவசியத்தை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதுதவிர, &#8216;புதிய குடியேற்ற பிரிவுகளை நான்கு மாதங்களுக்கு அமைப்பதை நிறுத்தவும், ஆறு மாதங்களுக்கு புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325671</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1324384</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 10:30:36 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அரசியல் பாதுகாப்பின்மை]]></category>
		<category><![CDATA[கனேடிய பிரதமர்]]></category>
		<category><![CDATA[பொருளாதார]]></category>
		<category><![CDATA[போர்க் கப்பல்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<category><![CDATA[ஹெய்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324384</guid>

					<description><![CDATA[கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட கனடா கடற்படைக் கப்பல்கள் அங்கு விரையவுள்ளன. பஹாமாஸில் நடந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட கரீபியன் வர்த்தகத் தொகுதியான காரிகோம் கூட்டத்தின் போது, பிரதமர் ஜஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும். கனேடிய பிரதமர், எத்தனை கப்பல்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும் அல்லது அவர்களின் பணியின் கால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324384</post-id>	</item>
	</channel>
</rss>
