<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வர்த்தகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Nov 2025 02:22:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வர்த்தகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரயில்களில் வர்த்தகம் செய்வோரின் கவனத்துக்கு!</title>
		<link>https://athavannews.com/2025/1451899</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 02:22:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451899</guid>

					<description><![CDATA[ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே பொது முகாமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார். ரயில் பயணிகளை துன்புறுத்தும் வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 11 சந்தேக நபர்களுக்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​நீதவான் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த வழக்கில் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451899</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தின் வர்த்தக சீர்திருத்தத்தால் இலங்கைக்கு நன்மை!</title>
		<link>https://athavannews.com/2025/1438789</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 06:33:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[British]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438789</guid>

					<description><![CDATA[இலங்கை போன்ற வளரும் நாடுகளின் இறக்குமதிகளை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்களின் தொகுப்பை ஐக்கிய இராச்சியம் (UK) அரசாங்கம் வெளியிட்டுள்ளது. புதிய நடவடிக்கைகள் வளரும் நாடுகளுக்கு வர்த்தகத்தை எளிதாக்கும், வெளிநாடுகளில் இங்கிலாந்தில் வேலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும். இந்த நடவடிக்கைகள் ஐக்கிய இராஜ்ஜிய நுகர்வோருக்கு போட்டி விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் முதல் உணவு மற்றும் மின்னணு பொருட்கள் வரை அதிக அணுகலை வழங்கும். ஏனெனில் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்திற்கு (DCTS) மேம்படுத்தல்கள் வணிகங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438789</post-id>	</item>
		<item>
		<title>1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் &#8211; பங்களாதேஷ்!</title>
		<link>https://athavannews.com/2025/1422676</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 09:38:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Port Qasim]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422676</guid>

					<description><![CDATA[1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு நாட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொருட்கள் சேவை கப்பலானது பாகிஸ்தானில் காசிம் துறைமுகத்திலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளது. பங்களாதேஷ் 50,000 தொன் பாக்கிஸ்தான் அரிசியை பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது. அரிசி ஏற்றுமதி இரண்டு கட்டங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422676</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!</title>
		<link>https://athavannews.com/2023/1328066</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Mar 2023 04:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தோ- பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[இருதரப்பு பரஸ்பரம்]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா]]></category>
		<category><![CDATA[ஹிரோஷிமா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328066</guid>

					<description><![CDATA[ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உற்சாக வரவேற்பு அளித்தார். இரண்டு நாட்கள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328066</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1301671</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Sep 2022 05:11:29 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உணவுப் பாதுகாப்பு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[நளின் பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301671</guid>

					<description><![CDATA[வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசியுள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையில் யானை &#8211; மனித மோதலை குறைப்பதற்கு தென்னாபிரிக்கா கையாண்ட வெற்றிகரமான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க குழு ஒன்றை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301671</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா &#8211; நியூசிலாந்து 4ஆவது ஆலோசனைக் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2022/1289937</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 14:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289937</guid>

					<description><![CDATA[இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடையேயான நான்காவது வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள் புதுடில்லியிலவ் நடைபெற்றது. இதில் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பு உறவுகளையும் மதிப்பாய்வு செய்தன. அத்தோடு, பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய தூதுக்குழுவிற்கு வெளிவிவகாரத்துறையின் கிழக்குப் பிரிவின் தலைவர் சவுரப் குமார் தலைமை தாங்கினார். நியூசிலாந்து தரப்பில் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அமெரிக்க மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289937</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1271150</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 07:18:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு நெருக்கடி]]></category>
		<category><![CDATA[நெருக்கடி]]></category>
		<category><![CDATA[மரக்கறி]]></category>
		<category><![CDATA[மரக்கறி வர்த்தகம்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271150</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன சாரதிகள் தோட்டங்களுக்கு சென்று காய்கறிகளை கொள்வனவு செய்யவோ அல்லது சந்தைக்கு கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சந்தைக்கு காய்கறிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271150</post-id>	</item>
		<item>
		<title>போர் நிலைமை : ஏற்றுமதியில் அவசரம் காட்டக்கூடாது என அறிவுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1268983</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 04:16:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268983</guid>

					<description><![CDATA[ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கான வர்த்தகத்திலும், நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது என இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஏற்றுமதியாளர்கள், இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது.நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப செயல்படவேண்டும். ஏற்றுமதி வர்த்தக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268983</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் &#8211; ஆப்கானிஸ்தான் வர்த்தகம் கைவிடப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2022/1264082</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 14:29:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264082</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சபை வழங்கிய தரவுகளுக்கு அமைவாக, ஆப்கானிஸ்தான் மற்றும் மூன்று மத்திய ஆசிய குடியரசுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகத்தின் அளவு நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியாவிற்கு 33 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதோடு இறக்குமதியானது 2 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மத்திய ஆசியாவில் இருந்து எங்களின் இறக்குமதிகள் 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகியுள்ளது என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264082</post-id>	</item>
		<item>
		<title>அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றது சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2021/1250177</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 04:53:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா- அமெரிக்க உறவுகள்]]></category>
		<category><![CDATA[தாய்வான் விவகாரம்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250177</guid>

					<description><![CDATA[மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கான முதல் நேருக்கு நேர் மெய்நிகர் உச்சிமாநாடு நேற்று (திங்கட்கிழமை) மாலை இரவு 8 மணியளவில் நடைபெற்றது. தாய்வான் விவகாரம், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதன்போது, இருவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250177</post-id>	</item>
	</channel>
</rss>
