<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 10 Jan 2026 10:27:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல கோரிக்கைகளை முன்நிறுத்தி பாரிய பேரணியை முன்னெடுப்பதற்கான அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1459312</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 10:27:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[University Student Union]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[இருதயம் செல்வகுமார்]]></category>
		<category><![CDATA[சர்வதேச நீதிப்பொறிமுறை]]></category>
		<category><![CDATA[பல்வேறு கோரிக்கை]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459312</guid>

					<description><![CDATA[இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொ*லைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் பல கோரிக்கைகளை முன்நிறுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம், சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து பாரிய பேரணியை முன்னெடுப்பதற்காக அழைப்பு விடுக்கின்றோம் என சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459312</post-id>	</item>
		<item>
		<title>இறப்பதற்கு முன்னர் நீதியை வழங்குங்கள்! வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1433889</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 09:25:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433889</guid>

					<description><![CDATA[தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்னர். இதன்போது ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், அவர்கள்  தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே இறந்துள்ளனர் எனவும் ”  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433889</post-id>	</item>
		<item>
		<title>நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1401758</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Sep 2024 07:28:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்புப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401758</guid>

					<description><![CDATA[சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401758</post-id>	</item>
		<item>
		<title>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396205</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Aug 2024 12:09:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[பருத்தித்துறை]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396205</guid>

					<description><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தது. கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கான விசாரணைகள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனவர்கள் தொடர்பாக இதுவரை பதிவு அலுவலகத்தில் பதிவுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396205</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1390399</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 11:41:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[வடமாகாணம்]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390399</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி  கோரி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக  இன்று காலை 10மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சரியான பொது வேட்பாளரை நியமித்தால் அவருக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390399</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1384835</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 30 May 2024 08:42:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1384835</guid>

					<description><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு பொதுமக்கள் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின்போது, தங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1384835</post-id>	</item>
		<item>
		<title>நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1349105</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Sep 2023 05:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349105</guid>

					<description><![CDATA[”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்  Trafalgar Square பகுதியில் அண்மையில் புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீரப்புப்  போராட்டத்தின் போதே  இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பெருமளவான தமிழ் புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349105</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1296084</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 07:09:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296084</guid>

					<description><![CDATA[சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமுமான ஒகஸ்ட் 30ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296084</post-id>	</item>
		<item>
		<title>தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1231490</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 04:58:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231490</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில், யாழ்ப்பாண அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை  முன்னிறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சர்வதேசத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231490</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை- உறவுகள் கவலை</title>
		<link>https://athavannews.com/2021/1218034</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 25 May 2021 04:06:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பத்மநாதன் கருணாவதி]]></category>
		<category><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218034</guid>

					<description><![CDATA[இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு ஒருபோதும் தயார் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதனை புரிந்து  மக்கள் செயற்பட வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அவ்வமைப்பின்  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் பத்மநாதன் கருணாவதி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களின் உரிமைப் போராட்டம். பேரினவாத அரசினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218034</post-id>	</item>
	</channel>
</rss>
