<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வாகன இறக்குமதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 09:14:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வாகன இறக்குமதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1462959</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 09:14:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nishantha Jayaweera]]></category>
		<category><![CDATA[vehicle imports]]></category>
		<category><![CDATA[நிஷாந்த ஜெயவீர]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462959</guid>

					<description><![CDATA[ஓய்வின் பின்னர் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற உயர் அரசு அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று (03) தெரிவித்தார். உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்றவுடன் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிகளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இதுவரை 1,900 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462959</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1462149</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 06:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nandalal Weerasinghe]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[நந்தலால் வீரசிங்க]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462149</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை குறைந்து வரும் வேளையில், இந்த ஆண்டில் அதற்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் 2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதி சந்தை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் இலங்கையர்கள் சாதனை அளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462149</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல்</title>
		<link>https://athavannews.com/2026/1460562</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 10:37:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[10 சதவீதம் மின்சார வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460562</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிரங்கள் மற்றும் சந்தை தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 64,556 சிற்றூந்துகள் மற்றும் SUVகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றில் 6,439 வாகனங்கள் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் எனவும் மொத்த இறக்குமதியில் 18,709 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460562</post-id>	</item>
		<item>
		<title>எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!</title>
		<link>https://athavannews.com/2025/1449203</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 07:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[டொலர்]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449203</guid>

					<description><![CDATA[இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. 2025 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449203</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி தொடர்பில் மனம் திறந்தார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2025/1442248</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Aug 2025 09:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442248</guid>

					<description><![CDATA[”வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது வாகன இறக்குமதி ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.மேலும் அவர், நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை எனவும் இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மக்கள் தராளமாக வாகனங்களை கொள்வனவு செய்யலாம் எனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442248</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி தொடர்பான மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1440309</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 08:00:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nandalal Weerasinghe]]></category>
		<category><![CDATA[vehicle imports]]></category>
		<category><![CDATA[நந்தலால் வீரசிங்க]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440309</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கமா அல்லது மத்திய வங்கியா முடிவு செய்துள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேள்வி &#8211; அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அண்மைய நாட்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440309</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி வருவாய் உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1434475</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 04:23:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[vehicle import]]></category>
		<category><![CDATA[திறைசேரி]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434475</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி மூலம் அரசாங்க வருவாய் ரூ.450 பில்லியனை எட்டும் என்று திறைசேரி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் முன் பேசிய அதிகாரிகள், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.136 பில்லியன் வருவாய் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வாகன இறக்குமதிக்காக இதுவரை 596 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்கள் (LCS) திறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த அனைத்து தொடர்புடைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434475</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1430286</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 02:50:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[vehicle imports]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430286</guid>

					<description><![CDATA[2025 ஏப்ரல் 29 முதல் அமலுக்கு வரும் வகையில் வாகன இறக்குமதி மீதான மேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிறப்பித்த இந்த உத்தரவு, முந்தைய கட்டுப்பாடுகள் காரணமாக துறைமுகங்களில் சிக்கித் தவித்த பல வகையான வாகனங்களை அகற்றுவதற்கு வழி வகுக்கும். இந்த நிலையில் புதிய வர்த்தமானி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தஇலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430286</post-id>	</item>
		<item>
		<title>இலத்திரனியல் வாகன  இறக்குமதியில் மோசடி!</title>
		<link>https://athavannews.com/2025/1427519</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 05:45:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427519</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427519</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதிக்குத் தயக்கம் காட்டும் இறக்குமதியாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1420860</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 09:46:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420860</guid>

					<description><![CDATA[இலங்கையில் வாகன இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர்கள், தற்போது வாகன இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாகன இறக்குமதிகளின்போதான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வாகனங்களுக்கான வரி விதிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொள்வனவாளர்களை தேடிக்கொள்வதில் நிலவும் சிரமங்களினால் வாகன இறக்குமதி மந்த கதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420860</post-id>	</item>
	</channel>
</rss>
