<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வாக்குச் சீட்டு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Mar 2023 05:42:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வாக்குச் சீட்டு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை – உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327717</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 05:42:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[நிதி ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327717</guid>

					<description><![CDATA[நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327717</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டுகளை விரைவில் வழங்க முடியும் என நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1327080</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 07:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327080</guid>

					<description><![CDATA[தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை ஐந்து நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச் சீட்டுகளை இருபது முதல் இருபத்தைந்து நாட்களுக்குள்ளும் விநியோகிக்க முடியும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அச்சிடுவதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சின் செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் தேவையான அனைத்து விபரங்களையும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத்திற்கு அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற கோரிக்கையை அடுத்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327080</post-id>	</item>
		<item>
		<title>நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி கடிதம் அனுப்பி வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326909</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 05:09:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326909</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326909</post-id>	</item>
		<item>
		<title>பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படுகின்றது கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326789</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Mar 2023 05:54:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்க அச்சக திணைக்களம் இந்தியக் கடன் உதவி]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326789</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் தேர்தல் அச்சிடும் பணிகளுக்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று(புதன்கிழமை) கடிதம் அனுப்பவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தலை அச்சிடுவதற்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், நிதியமைச்சின் பதிலின் அடிப்படையில் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326789</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி காலவரையின்றி ஒத்திவைப்பு?</title>
		<link>https://athavannews.com/2023/1325841</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 07:29:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அச்சகம்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325841</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க அரச அச்சகம் தீர்மானித்துள்ளது. தேர்தல் தினத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் அச்சிடுவதற்கான வசதிகள் இன்மை போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு இல்லாததாலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணம் செலுத்தாததாலும் கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகள் தடைபட்டன. தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால், 25 முதல் 30 நாட்களுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325841</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவில்லை – அரச அச்சகம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324872</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 10:18:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அச்சகம்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324872</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கா லியனகே தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் வரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான வாயிலில் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குச் சீட்டு அச்சிடும் போது பாதுகாப்பிற்காக 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாகவும் அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கா லியனகே தெரிவித்துள்ளார். இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324872</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1323635</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 04:40:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அச்சக அலுவலகம்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323635</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சுமார் 70 ஆயிரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்கள் அனைத்தும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அரசாங்க அச்சகம்  குறிப்பிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323635</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1322246</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 04:01:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அச்சக அதிகாரி]]></category>
		<category><![CDATA[கங்கனி கல்பனா லியனகே]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322246</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322246</post-id>	</item>
		<item>
		<title>வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321226</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jan 2023 03:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றம்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<category><![CDATA[வேட்புமனு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321226</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த தகவல்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனித்தனியான வாக்குச் சீட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு திட்டமிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க உடனடியாக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321226</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2022/1317472</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 05:17:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அச்சகத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317472</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு அச்சிடப்படும் எனவும், ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்குச் சீட்டின் அளவு குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குச் சீட்டுகளை அச்சிட எடுக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கான செலவுகள் திருத்தப்படும் எனவும் அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்துடன் ஒப்பிடும் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317472</post-id>	</item>
	</channel>
</rss>
