<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வாக்கெடுப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 26 Jun 2024 06:38:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வாக்கெடுப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாதிவாரி கணக்கெடுப்பை  மத்திய அரசு  நடத்துவதே முறை :  ஸ்டாலின்  தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1389803</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 06:38:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[சாதிவாரி]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டப்பேரவை]]></category>
		<category><![CDATA[தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389803</guid>

					<description><![CDATA[சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்திய பிறகு வாய்மொழி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு சட்டமூலம் நிலுவையில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389803</post-id>	</item>
		<item>
		<title>வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1340382</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jul 2023 08:40:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats.athavan]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1340382</guid>

					<description><![CDATA[நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர், ஊழல் ஒழிப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஜூலை மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1340382</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1327830</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 08:32:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[தேசிய கீதம்]]></category>
		<category><![CDATA[பரிஸ்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரேரணை]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327830</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது. இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின. இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது. பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327830</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்?</title>
		<link>https://athavannews.com/2023/1326453</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Mar 2023 07:01:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சிமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326453</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326453</post-id>	</item>
		<item>
		<title>மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை</title>
		<link>https://athavannews.com/2022/1314483</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 10:28:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சு]]></category>
		<category><![CDATA[வரவு செலவு திட்டம்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314483</guid>

					<description><![CDATA[வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நாளை மாலை நிறைவடைந்ததும் மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட 2022.12.03ஆம் திகதிய 2308/62 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையைப் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக அன்றைய தினம் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314483</post-id>	</item>
		<item>
		<title>22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1306399</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 12:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[சபை]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306399</guid>

					<description><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார். இதற்கமைய, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். தொடர்ந்து, குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306399</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை!</title>
		<link>https://athavannews.com/2022/1304511</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 03:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304511</guid>

					<description><![CDATA[உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான வாக்கெடுப்பொன்று இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடத்தப்பட்டிருந்தது. குறித்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்த நிலையில், இலங்கை, இந்தியா, சீனா பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304511</post-id>	</item>
		<item>
		<title>புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1291706</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Jul 2022 03:53:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[புதிய ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291706</guid>

					<description><![CDATA[இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. வாக்கு சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் படமெடுத்தால் அவர்களுக்கு ஏழாண்டுகள்வரை நாடாளுமன்றம்வர தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. டலஸ் அழகப்பெருமவுக்கான ஆதரவு வலுத்துள்ளது. 10 இற்கும் மேற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291706</post-id>	</item>
		<item>
		<title>2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்</title>
		<link>https://athavannews.com/2021/1255821</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 12:46:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வரவு செலவுத்திட்டம்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255821</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து, வரவு &#8211; செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரையில் 7 நாட்களுக்கு இடம்பெற்றது. அதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255821</post-id>	</item>
		<item>
		<title>2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1255598</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 02:56:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வரவு செலவுத் திட்டம்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255598</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரையில் 7 நாட்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255598</post-id>	</item>
	</channel>
</rss>
